147
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (06-04-2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் பகுதியில் இளைஞன் போதை முத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் கூரிய வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – அக்டோபர் 09
- தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன்படி “ரூ.50 ஆயிரம்” வரை மட்டுமே பொதுமக்கள் பணம் கையில் எடுத்துச் செல்ல முடியும்.
- ஜோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பின் ஊடக முன்னோடி மற்றும் தமிழ் தேசிய அரசியலின் மாவீரன்
- A Decade-long Wait? Or a Misguided Political Strategy?
- நினைவு வணக்கம் – அக்டோபர் 16
- அகவை வாழ்த்து – அக்டோபர் 15
You Might Be Interested In