152
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் இருந்து 229 அலங்கார செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You Might Be Interested In
- தோஹா தாக்கம்: செப்டம்பர் 9 தாக்குதலுக்குப் பிறகு இறையாண்மை, அரபு-இஸ்லாமிய உச்சிமாநாடு மற்றும் மத்திய கிழக்கு இராணுவ-அரசியல் எதிர்காலம்!
- இந்தியாவில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை
- கத்தார்–சவுதி எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதால் வளைகுடா பதற்றம் தீவிரம்
- அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- திமுக’வை காங்கிரசிலிருந்து பிரிக்க வேண்டும் என்ற பாஜக’வின் ஆசை நிறைவேறாது!
- இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக அறிக்கை.
You Might Be Interested In