159
சட்டவிரோதமான முறையில் 7 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய அலங்கார செடிகளை நாட்டுக்குள் கொண்டு வந்த பயணி ஒருவர், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இந்தியாவின் பெங்களூரு நகரில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளுக்குள் இருந்து 229 அலங்கார செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
You Might Be Interested In
- ஒரு சிலருக்கு மட்டும் இழப்பீடு வழங்குவதன் மூலம் செம்மணி பிரச்சினையை கை கழுவ முயற்சி – சோமரத்ன ராஜபக்ஷ குற்றம் சாட்டுகிறார்.
- ஐரோப்பா விளிம்பில்: விண்வெளிப் போர், அணுசக்தித் தடுப்பு மற்றும் மேற்கத்திய அரசியல் பிளவுகள்.
- கள்ளபெரம்பூர் கட்சி மாவட்ட தேவைகளும் – NTK தீர்வுகளும் ! முனைவர் செந்தில்நாதன்
- தமிழகத்தில் ரூ.75 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் பறிமுதல் செய்துள்ளன.
- இலங்கையில் சீரற்ற வானிலை: காவல்துறை அவசர தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்கு நிலம் வழங்க அமிர்தாஞ்சன் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
You Might Be Interested In