197
நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுபோதையில் அல்லது போதைப்பொருள் பாவித்த நிலையில் வாகனம் செலுத்தியமையினாலேயே இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை இடம்பெற்றுள்ளதாக சுட்டிகாட்டினார்.
அபாயகரமான முறையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்துமாறு அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
You Might Be Interested In
- மத்திய கிழக்கு போர் சூழ்நிலை: இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை.
- வடக்கு, கிழக்கு மக்கள் கோரும் ஆட்சி அதிகாரத்தை வழங்குவது நமது கடமை – இலங்கையின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய
- பிரிகேடியர் ஜெயம் | 18.05.2009
- காட்டு யானைகள் காய்க்கும் நிலையில் இருந்த பெரும்பாலான தென்னை பயிர்களை சேதமாக்கிச் சென்றுள்ளது.
- ஏப்ரல் மாதத்திற்குள் சோமாலியாவில் ஐ.நா. அவசர உணவுதொகை நிறுத்தப்படலாம்: கடும் பசியால் எச்சரிக்கை
- ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் அருஷா குரே, அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்காக விசேட அறிவிப்பு விடுத்துள்ளார்.
You Might Be Interested In