“புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வு 2026

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பில் ஆகுதியானவர்களை நினைவேந்தி… ஈழத்து இசைக் கலைக்கூடம் – பிரித்தானியா உணர்வெழுச்சியுடன் நடாத்தும்..

“ஈழத்து இசையாளன்” இசைப்பிரியனின் நேரடி இசையாள்கையில்..
தாகய / புலம்பெயர் பாடகர்களின் “புரட்சிக் கானங்கள்” நிகழ்வு மற்றும் “புரட்சிக்குரல்” இறுதிச்சுற்றுப் போட்டி நிகழ்வும் இடம்பெறும்.

நுழைவுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்கு..
👇👇👇
நுழைவுச் சீட்டு

Related posts

இலங்கையில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த வாகன விபத்துகளில் 49 பேர் உயிரிழந்தனர்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சட்டவிரோதமாக அலங்காரச் செடிகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.