வணக்க நிகழ்வு “மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்லப்பா” – மாவீரர் பணிமனை த.ஒ.கு – யேர்மனி

02.05.2026 | சனி 16.00 மணி | Schützen Str.87, 49084 Osnabrück

அன்பான தமிழ் மக்களே.

மாமனிதர் பாசறைப்பாணர் தேனிசைச் செல்வப்பா அவர்களின் வணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒஸ்னாபுறூக் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் மலர்துாவி, சுடரேற்றி வணக்கம் செலுத்த அன்புரிமையோடு அழைக்கின்றோம்.

மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி

Related posts

அண்டார்டிக்காவில் வெப்ப அலை: பனிக்கட்டங்கள் அதிவேகமாக உருகுகின்றன

இந்தியா தற்காலிகமாக டெலிகிராமை முடக்கியது: தேர்வு மோசடி விசாரணை தீவிரம்

காங்கோவில் எபோலா பரவல் வரலாற்றிலேயே மிக மோசமானதாக மாறலாம் – ஆப்ரிக்கா CDC எச்சரிக்கை