ஆண்டுகள் பதினேழு கடந்த போதும் – அணையவில்லை அந்த அழுகுரல்! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

முள்ளிவாய்க்கால் மண்ணில் கயவர் களவாடிய உயிர்களின் நினைவுகள் எங்கள் நெஞ்சில் இன்னும் எரிகின்றன!

கண்ணீரும் செங்குருதியும் உறைந்து கிடக்கும் அந்த நினைவுத்தூபியின் நிழலில், மீண்டும் ஒருமுறை இதயங்களால் அஞ்சலிப்போம்.

நினைவேந்தல் நிகழ்வு:

உறவுகளை நினைவேந்த பொதுமக்களையும் மாணவர்களையும் அன்புரிமையோடு அழைத்து நிற்கின்றோம்.

~ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Related posts

கரும்புலிகள் நாள் 2026 பெல்சியம்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு யூலை கவனயீர்ப்புப் போராட்டம்

மனித வாழ்க்கை – நான்காம் நாள்