தங்கள் நிலங்களை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கில் நில உரிமையாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களாவுக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் (19-06-2026) தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நடத்தப்படும் போராட்டங்களின் தொடர்ச்சியாக நடந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Related posts

€2 டிரில்லியன் நீண்டகால பட்ஜெட் திட்டத்தைச் சுற்றி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கடும் விவாதங்களில் இறங்கினர்

நெடுந்தீவிலிருந்து கடலுக்குள் காணாமல் போன மீனவரின் உடல், தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் மீட்கப்பட்டுள்ளது!

சிங்கள பேரினவாதத்தின் ஏவல் ஒழுக்கமற்ற தறுதலை ஒன்று குலைப்பதை பாருங்கள்!