செம்மணி மனித புதைகுழியில் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 405ஐ கடந்துள்ளது.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 30ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்றைய தினம்  நடைபெற்றது.

அதனடிப்படையில், இது வரையிலான அகழ்வு பணிகளின் போது 405 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 377 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related posts

சிவஞானம் சிறீதரன், செந்தமிழன் சீமான் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

எரிபொருள் விலைப் நன்மை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் மக்களைச் சென்றடையலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

தமிழீழத் தேசத்தின் தடைநீக்கிகள் நினைவேந்தல் நிகழ்வு 2026 – பிரான்சு