கரும்புலிகள்

​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்பெருமாள் சுதாகரன்5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவுவீரச்சாவு: 27.02.2007  கடற்கரும்புலி மேஜர் பாசமலர்கணேசன் பிரியதர்சினி155ம் கட்டை, கிருஸ்ணபுரம்,…

Read more

கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி 21.01.2007

கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்.  21.01.2007 அன்று யாழ். மாவட்டம் வடமராட்சி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கார்குழலி அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க…

Read more

விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்

தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத்…

Read more

வான் கரும்புலி கேணல் ரூபன் 20.02.2009

வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களுக்கு எழுதிய உணர்வின் வரிகள். சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’ உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய மடலின் உணர்வின் வரிகள் ….! “தமிழர்களின்…

Read more

வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் – 20.02.2009

சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வான்கரும்புலி கேணல் ரூபன், வான்கரும்புலி லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய தமிழீழ விடுதலைப் புலிகளின்…

Read more

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) 22.02.1998

கடற்கரும்புலிமேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணிவெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சிவீரப்பிறப்பு: 03.08.1973வீரச்சாவு: 22.02.1998பால்: பெண்வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பபதா தரையிறங்கு கலத்தை மூழ்கடித்து வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை: நினைவுக்கல் நாலடி நடந்தாலே…

Read more