அமிழ்து
www.amizhthu.com
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு
  • 0
Category:

தமிழீழம்

அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – அக்டோபர் 23

by Amizhthu 23 October 2025
written by Amizhthu

அக்டோபர் 23 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.


லெப்டினன்ட் தான்பரீன்
சின்னையா ஜெயக்குமார்
கிராஞ்சி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.04.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மஜீத்
இராசு ரமேஸ்
கெனடி வீதி, நாவாந்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.06.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அருந்ததி
சண்முகநாதன் சிவரஞ்சினி
நாயன்மார்கட்டு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 03.11.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை டெனின்
வெற்றிவேல் ஞானரூபன்
புளியங்கூடல், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.03.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நெப்போலியன்
ஞானதாஸ் சுரேஸ்குமார்
லிங்கநகர்
திருகோணமலை
வீரச்சாவு: 28.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை டலஸ்
குழந்தைவேல் ஜெயரட்ணம்
அம்பாள்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 08.08.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அசோகா
சிவகுரு இந்திரகுமாரி
அசோகா வீதி, புலோலி மேற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.12.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தமிழரசன்
குலசிங்கம் குணாளன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.06.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் விகடன்
சாமிநாதன் இலங்கநாதன்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 30.09.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கணையன் (அசந்தன்)
செந்தில்வேல் ராஜ்குமார்
வைந்தர் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 31.01.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அரிமாநம்பி (கிலோஜன்)
காசுபதி மனோகரன்
இலுப்பையடிச்சேனை, பன்குடாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.04.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கூத்தரசன்
விஜயபாலன் ஜீவராசா
திருகோணமலை
வீரச்சாவு: 28.06.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் காளி
கந்தசாமி மனோகரன்
முழங்காவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வதனன்
சாமித்தம்பி செல்வரத்தினம்
மத்தியமுகாம், கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 18.09.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை வேந்தன்
தர்மலிங்கம் ஜெகநாதன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 30.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கலாநேசன் (யோகதாஸ்)
கந்தையா ரவிநாதன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.02.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் நாயகி
ஆறுமுகம் இலங்கநாயகி
பாவற்குளம்
வவுனியா
வீரச்சாவு: 04.08.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மதிவாணன்
நடராசா சுதாகரன்
கரவட்டி மத்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் லவனிதா
கந்தையா வசந்தாதேவி
உடுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் தமிழ்ப்பிரியா
சரவணம் ஜீவமாலினி
சங்கானை கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.05.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஜெயசீலன்
செல்லத்துரை ஜெயச்சந்திரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.06.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தமிழ்ச்செல்வி (அன்புமங்கை)
முனியாண்டி தமயந்தி
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 20.08.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் ஜெரி
கார்த்திகேசு விஜயபாலன்
கெருடாவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.05.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இசையமுதன்
அப்பாப்பிள்ளை சந்திரன்
வண்ணாங்குளம், முள்ளியான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.08.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் தமிழரசி
தம்பிராசா சோபா
இணுவில் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கார்வண்ணன் (ராஜன்)
கார்த்திகேசு வில்வராஜன்
நீர்வேலி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.11.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் நடனராஜ்
பொன்னையா தவராசா
களுவன்கேணி, செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.06.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வாகரையான்
நாகையா ஜீவநாதன்
சுதுமலை தெற்கு, மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கலைத்தங்கன்
ஞானப்பிரகாசம் ஜெயக்குமார்
புலோப்பளை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 07.03.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் திவாகினி (சுரேந்தினி)
குகநமசிவாயமுதலியார் குகலட்சுமி
கரவெட்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கேதாரசி
திருச்செந்தூர் சுதா
3ம் படிவம், யோகபுரம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் இன்சுடர்
நவரத்தினராசா ஜெகதீஸ்வரன்
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 02.07.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பூவேந்தினி (லக்சனா)
கந்தையா துஸ்யந்தினி
6ம் வட்டாரம், வேலணை மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.11.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சிறைவாசன்
பத்மநாதன் செந்தில்க்குமார்
உடுவில் தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் ஆழியன்
சந்திரசேகரம் குமரேசன்
கற்கோவளம் பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கலைத்தமிழ்
பழனியாண்டி கிருஸ்ணகுமாரி
உதயநகர் மேற்கு
கிளிநொச்சி
வீரச்சாவு: 27.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் யூட்
மரியதாஸ் யூட்ஸ்னாலியஸ்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.11.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் அரவிந்தா
சீனிவாசகம் ஜெயந்தினி
பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 18.10.2006
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தம்பி
கந்தையா வேலாயுதகுமாரர் (தம்பி)
வேலாயுதகுமாரர் வீதி, உடையார்வளவு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.07.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மெய்மகள்
மகாலிங்கம் இதயகுமாரி
வவுனியா
வீரச்சாவு: 04.04.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மாவீரர் வன்னிமுகிலன்
நாகேந்திரம் நகுலேந்திரம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.05.2009
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நினைவு வணக்கம் – அக்டோபர் 23

by Amizhthu 23 October 2025
written by Amizhthu

அக்டோபர் 23 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.


லெப்டினன்ட் தூயவன்
இரத்தினம் ராகுலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் குயிலன்
மாரிமுத்து அருள்ராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஈழராஜன்
செல்லத்தம்பி நீதிவளவன்
அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தவமாலன்
கணேசமூர்த்தி யோகேந்திரன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் வள்ளுவன்
செல்வநாயகம் தங்கநாயகம்
ஏழாலை வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் றெஜி (இளங்கோ)
மாணிக்கம் றமேஸ்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் றோஸ்மன் (கணேஸ்)
தேவராசா ரவீந்திரராசா
கோபாலபுரம், நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நிதர்சன்
தியாகராஜா தியாகேந்திரன்
கள்ளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நித்தி (சோழவேங்கை)
இராசையா ஜெகன்
பூந்தோட்டம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் மயூரன்
கந்தசாமி பிரகாஸ்
மயிலனை வடக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் திருமாறன் (திருவாளவன்)
ஜெயம் நிசாதரன்
ஆவரங்கால்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் வசீகரன்
வீரவாகு சிவராஜா
குரும்பசிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தேவன்
சந்திரசேகரம் சிறிபவான்
வேம்படி, உடுத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் எல்லாளன்
இராசரட்ணம் இராஜ்குமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை புலித்தேவன்
நடராசா திருச்செந்தூரன்
முரசுமோட்டை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிலாகரன் (மறைமாறன்)
பொன்ராசா ரஞ்சித்குமார்
உப்புக்குளம்
மன்னார்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் பாவலன்
பாலகிருஸ்ணன் பாலமுரளி
இணுவில் தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தூயவதனா
ரட்ணசிங்கம் ரட்ணபிரியா
திலீபன் நகர், மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் சேகர்
மாயாண்டி ஜெயக்குமார்
யூனியன்குளம், கோணாவில்
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சுதனி
பரமேஸ்வரன் ஜீவரதி
ஆலங்கேணி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தமிழன்பு
கணபதிப்பிள்ளை விஜயா
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கானகன்
கந்தையா சிதம்பரநாதன்
கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் தவசீலன் (றாதிக்)
வேலப்போடி ஆனந்தன்
முனைக்காடு மேற்கு, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் ஒறெக்ஸ் (நிமலன்)
அம்பலவாணர் விமலநாதன்
சிறுபிட்டி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் அறிவன்பன் (றேமன்)
முருகேசப்பிள்ளை நிலாபன்
சாவகச்சேரி வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் பவுணன் (பவான்)
மகேந்திரராசா பிரதீபன்
பட்டித்திடல், தோப்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் காந்தசீலன்
குணசிங்கம் குணசீலன்
பம்பைமடு
வவுனியா
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இளவேங்கை
குமாரசாமி கிருபா
மீசாலை தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சுடரேசன்
வேதநாயகம் உதயசிறி
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் நிவேந்தன் (தெய்வேந்திரன்)
குழந்தைவேல் சுந்தரராஜன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அன்பு (சயந்தன்)
வினாசித்தம்பி செல்வரூபன்
கோப்பாய் தெற்கு, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் நாகராசா
சுப்பிரமணியம் கணேஸ்
கணேசபுரம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தங்கத்துரை
தியாகராசா மோகனரஞ்சன்
முசல்குத்தி, செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் மைக்கல்
வேலையா சுரேஸ்குமார்
சிவன் வீதி
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை வாசன்
பரமலிங்கம் யசோதரன்
மானிப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் அப்பன்
கதிர்காமநாதன் கலைச்செல்வன்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 23.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் றேமன்
இராமானுஜம் சீதாராம்
சீதாராம் வீதி, புலோலி தெற்கு, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கமலா
சோதி நந்தினி
வண்ணாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 23.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சகாதேவன்
அருளம்பலம் கந்தசாமி
புல்லுமலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 23.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சுகந்தன்
சிற்றம்பலம் பரஞ்சோதி
பன்குளம்
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் வீரமணி
சந்திரசேகரம் தமிழ்ச்செல்வன்
ஆலங்கேணி, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 23.10.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சைமன்
கனகலிங்கம் சிவசுதர்சகுமார்
கொட்டடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 23.10.1987
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
23 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Operation Ellalan: The War of Fire Ignited in the Heart

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

Part I: The War of Fire Ignited in the Heart – Objective and Context

1.1 The Need for a Turning Point in the War
In the period when the Fourth Eelam War (2006-2009) was escalating, the Sri Lankan government planned extensive military operations in the North and East. The Anuradhapura Air Force Base (SLAF Anuradhapura) served as the main hub for launching attacks and coordinating supply lines to the Liberation Tigers of Tamil Eelam (LTTE) controlled areas. Strategically located on the Main Supply Route (MSR) from Colombo to the key LTTE stronghold of Vanni, it was a major military installation.

Destroying the military strength of this base became a critical necessity to counter the challenges posed by the LTTE’s air defence and ground forces. Attacking Anuradhapura, which was a powerful citadel for the Sinhala forces and a central base for combined Army and Air Force operations, was conceived as a strategic challenge that would decisively alter the military balance.

1.2 Ellalan: The Weight of the Name’s History

The naming of this operation as “Operation Ellalan” was not a mere military designation; it was an intense political-military declaration intended to etch the Tamils’ justice, historical rights, and valour onto the heart of the Sinhala nation. Naming the attack after King Ellalan (Elara), the Tamil monarch (Chola) who ruled Anuradhapura with justice in the 2nd Century BC—and was even praised by Sinhala Buddhist chronicles as the “Just King”—served to reinforce the Tamil Nation’s claim to sovereignty and established a deep footprint in a region considered the heartland of Sinhala dominion.
Part II: The Subtlety of Planning and the Black Tigers’ Devotion

2.1 The Leader’s Acute Strategy

The plan for this attack was formulated under the direct and highly intricate supervision of the Tamil National Leader, V. Pirapaharan. It diverged from the LTTE’s usual commando raids, structured as an Integrated Attack Strategy (Combined Arms Doctrine), coordinating ground infiltration with Air Tiger support.

● Intelligence Precision: Before the Black Tiger squad set out, meticulous intelligence was gathered on every aspect of the airbase: guard towers, hangars, fuel storage, pilots’ quarters, and security protocols.

● Ethos Given to the Fighters: A remarkable aspect of the final instruction given by Leader Pirapaharan to the 21 Black Tigers (including three female cadres) before their mission highlighted the high humanistic values embedded in the attack: “You must display your utmost valour. But should there be any children of officers present there, you must safely move them away and ensure no harm comes to them during the attack.” This instruction, given to a furious assault team aiming to destroy the enemy’s core base, underscores the moral dimension of the LTTE’s struggle.

● Psychological Readiness: To maintain the fighters’ stamina during the intense battle following a long-distance ground infiltration, the Leader’s reminder to carry “chocolates” (referred to as sokilettukkal in the original text) in their pockets, demonstrates the depth of care and connection between the leader and his combatants, even within the most rigorous military planning.

2.2 Ilango’s Vow and Arivumalar’s Compassion

The final words of the squad leader, Lt. Colonel Ilango, resonated with resolve: “We will fight carefully and patiently… We will show the Sinhala forces who the Liberation Tigers are.” This declaration ignited the fire of a great ideal in the hearts of the fighters.

The gentle nature of female fighters like Arivumalar in the squad helps us understand the humanity behind the ruthless combat spirit of the operation.
The historical necessity that compelled soft-hearted individuals like Arivumalar—who had once stood guard until baby rats were safely carried away by their mother during training—to muster the iron will to destroy the enemy, highlights the extreme oppression faced by the Tamil nation under the Sinhala military’s atrocities.

Part III: The Attack Trajectory and Military Challenge

3.1 Infiltration and Breach of Defences

22.10.2007, 3:00 AM: With the hum of beetles as their only witness in the floodlit perimeter of the base, the Black Tigers began their infiltration, using night vision equipment. The Anuradhapura base featured multiple layers of high-security fencing, razor wire, anti-personnel mines, and electrified barriers.

Black Tiger cadres Ezhilinpan and Pancheelan rapidly cut the fence, faster than they had practiced, creating a breach. Anbukkathir and Puratchy aimed their night vision-equipped weapons towards a nearby bunker, ready to neutralize any threat. Once the obstacle was cleared, the signal was given to Ilango, and the squads swiftly infiltrated the base.

3.2 The Integration of Air and Ground Tigers

Upon entering the base, the Black Tigers divided into two groups, led by Ilango and Veeman.

● Veeman’s Target: The group led by Veeman swiftly moved towards the main objective: the Mi-24 attack helicopters. In line with Ilango’s command, “We will destroy every helicopter and not let a single one take off,” they began destroying the aircraft.

● Ilango’s Target: Ilango’s team focused on destroying other crucial airframes, surveillance aircraft (especially the multi-million dollar Beechcraft surveillance plane), fuel storage facilities, and communication centres.

Minutes after the ground assault began, two light aircraft belonging to the Air Tigers arrived from Vanni, bombed the airbase, inflicting further damage to aircraft and infrastructure, and successfully returned to their base. This combined ground-air operation marked a rare and significant achievement in global military history for a non-state actor.

During the fighting, a Sri Lanka Air Force Bell 212 helicopter, dispatched to assist the base, was reportedly shot down by friendly fire, killing its four crew members. This incident underscored the state of confusion and the intensity of the attack that had overwhelmed the Sri Lankan military command.

Part IV: Military Significance and Global Impact

4.1 Military and Political Ramifications

“Operation Ellalan” was not just a military attack; it delivered profound political and psychological consequences:

● Demonstration of Warfighting Capability: The successful infiltration and destruction of the heavily fortified base by just 21 Black Tigers underscored the peak of the LTTE’s intelligence, training, and self-sacrificial dedication.

● Major Air Force Loss: The destruction of over eight crucial aircraft, including the high-value surveillance plane, caused a significant setback to the Sri Lankan government’s air superiority and elevated the LTTE’s intelligence capabilities in the eyes of the world.

● Global Recognition: International military analysts described the attack as an “unbelievably determined, brave, and precise commando raid” that no other “terrorist organization” in the world could have executed. The operation firmly re-established the LTTE as a formidable military force.

4.2 The Eternal Flame of Operation Ellalan

In fulfilling their Leader’s wish that they become an indelible part of history, Ilango, Veeman, Arivumalar, and the 21 Black Tigers achieved their supreme goal, carrying the national flag into the heart of the enemy’s citadel. They sowed fear within the Sinhala domain and brought pride to the Tamil Nation.
Today, this operation stands as a turning point in the history of the Tamil National Liberation struggle and an enduring symbol of unparalleled sacrifice. “Operation Ellalan” is more than a successful battle; it is an epic that carried the unquenchable fire of liberation, igniting a war of fire in the heart of the enemy.

────────── 

✒️

 ────────── 
Written by  Eelaththu Nilavan 
Tamil National Historian | Global Political, Economic,Intelligence & Military Analyst 
───────────────────────

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
கட்டுரைகள்

எல்லாளன் நடவடிக்கை: அனுராதபுரத்தில் எழுப்பிய விடுதலைப் பேரொலி

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

பகுதி I: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் – நோக்கமும் பின்னணியும்

1.1 போரின் திருப்புமுனைக்கான தேவை
நான்காவது ஈழப்போர் (2006-2009) உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில், இலங்கை அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குத் தாக்குதல் தொடுக்கவும், விநியோகங்களை மேற்கொள்ளவும் அனுராதபுரம் வான்படைத் தளம் (SLAF Anuradhapura) பிரதான மையமாகச் செயற்பட்டது. இது, இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து புலிகளின் முக்கிய தளமான வன்னி நோக்கிச் செல்லும் பிரதான விநியோகப் பாதையில் (Main Supply Route – MSR) அமைந்திருந்த மிகப்பெரிய இராணுவத் தளமாகும்.

புலிகளின் வான் பாதுகாப்பு மற்றும் தரைப்படையின் சவால்களை எதிர்கொள்ள, இந்த தளத்தின் இராணுவ பலத்தை அழிப்பது காலத்தின் கட்டாயமாக இருந்தது. சிங்களப் படையினரின் பலமான கோட்டையாக, தரைப்படை மற்றும் வான்படை கூட்டு நடவடிக்கைகளின் மையமாக விளங்கிய அனுராதபுரத்தைத் தாக்குவது என்பது, போரியல் சமநிலையை மாற்றியமைக்கும் ஒரு உத்தியோகபூர்வமான சவாலாக அமைந்தது.

1.2 எல்லாளன்: பெயரின் வரலாற்றுச் சுமை
இத்தாக்குதலுக்கு “எல்லாளன் நடவடிக்கை” எனப் பெயரிட்டமை ஒரு சாதாரண இராணுவச் சைகை அல்ல. தமிழர்களின் நீதியையும், வரலாற்று உரிமையையும், வீரத்தையும் சிங்கள தேசத்தின் நெஞ்சில் பதிய வைக்கும் ஒரு அரசியல்-இராணுவ முழக்கமாகும். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் அனுராதபுரத்தில் நீதியுடன் ஆட்சி செய்த தமிழ் மன்னன் எல்லாளனின் பெயரைச் சூட்டியது, தமிழ்த் தேசத்தின் இறையாண்மைக் கோரிக்கையை வலுப்படுத்தியதுடன், சிங்களத்தின் ஆதிக்கம் நிலவும் மண்ணில் தமிழரின் காலடிச் சுவட்டை ஆழமாகப் பதித்தது.

பகுதி II: திட்டமிடலின் நுணுக்கமும் கரும்புலிகளின் அர்ப்பணமும்

2.1 தலைவரின் கூர்மையான திட்டம்
இத்தாக்குதலுக்கான திட்டம், தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் நேரடி மற்றும் அதிநுணுக்கமான திட்டமிடலில் உருவானது. இது புலிகளின் வழக்கமான அதிரடித் தாக்குதல்களிலிருந்து வேறுபட்டு, தரைவழிப் படையின் ஊடுருவலுடன் வான்புலிகளின் தாக்குதலையும் ஒருங்கிணைக்கும் ஓர் ஒருங்கிணைந்த தாக்குதல் உத்தியாக (Combined Arms Doctrine) அமைந்தது.

● உளவுத்துறைத் துல்லியம்: கரும்புலி அணி இலக்கு நோக்கிப் புறப்படுவதற்கு முன், வான்படைத் தளத்தின் ஒவ்வொரு காவற் கோபுரம், விமான நிறுத்துமிடம் (Hangar), எரிபொருள் சேமிப்பு, விமானிகளின் ஓய்விடங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய துல்லியமான தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

● வீரர்களுக்கு வழங்கப்பட்ட அறம்: தாக்குதலுக்குப் புறப்படும் 21 கரும்புலிகளுக்கு (இவர்களில் மூன்று பெண் கரும்புலிகளும் அடங்குவர்), தளபதி இளங்கோவால் இறுதியாக வழங்கப்பட்ட கட்டளையில், தலைவர் குறிப்பிட்ட மனிதாபிமானப் பார்வை குறிப்பிடத்தக்கது. “ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” – எதிரி மீதான போர்கூட அறம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற உயரிய விழுமியத்தைப் புலிகள் கடைப்பிடித்ததைக் காட்டுகிறது.

● உளவியல் தயார்நிலை: நீண்ட தூர தரைவழி ஊடுருவலுக்குப் பின்னர் நிகழும் உச்சக்கட்டச் சமருக்காக, கரும்புலிகளின் உடலியல் மற்றும் உளவியல் தயார்நிலையை உறுதிப்படுத்த, தலைவர் அவர்கள் வீரர்கள் களைப்படையாமல் இருக்க சொக்கலேற்றுக்களை (சாக்லேட்டுகளை) மறக்காமல் எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியது, ஒரு தலைவருக்கும் போராளிகளுக்கும் இடையிலான பிணைப்பின் ஆழத்தைக் காட்டுகிறது.

2.2 இளங்கோவின் உறுதிமொழியும் அறிவுமலரின் இரக்கமும்
அணித்தலைவன் லெப். கேணல் இளங்கோவின் இறுதிச் சொற்கள் உறுதியாக ஒலித்தன: “நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம்… விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்.” இந்தப் பேச்சு, வீரர்களின் மனங்களில் பெரும் இலட்சிய நெருப்பைப் பற்ற வைத்தது.

இக்கரும்புலி அணியிலிருந்த அறிவுமலர் போன்ற பெண் போராளிகளின் மென்மையான சுபாவம், இந்த நடவடிக்கையின் இரக்கமற்ற போர்க்குணத்தின் பின்னால் உள்ள மனிதநேயத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. பயிற்சியின்போது எலிக்குஞ்சுகள் பாதுகாப்புடன் அவற்றின் தாயிடம் சேரும்வரை காவலிருந்த அறிவுமலரின் இரக்கம், சிங்களப் படையினரின் இனவெறிக்கு எதிராக, விடுதலைக்கான தாகம் கொண்ட மனவலிமை கொண்ட வீரர்கள் உருவாக வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தத்தை உணர்த்தியது.

பகுதி III: தாக்குதல் நகர்வும் போரியல் சவாலும்

3.1 ஊடுருவல் மற்றும் தடை அகற்றம்

22.10.2007 விடிசாமம் 3.00 மணி: தளத்தைச் சுற்றியிருந்த ஒளி வெள்ளத்தில், வண்டுகளின் ரீங்கார ஓசையை மட்டுமே சாட்சியாக வைத்து, கரும்புலிகள் அணி ஊடுருவியது. அனுராதபுரம் தளத்தின் பாதுகாப்பு, கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள், மற்றும் மின்கசிவு பரிசோதனைகள் எனப் பல அடுக்குகளைக் கொண்டிருந்தது.

கரும்புலி வீரர்களான எழிலின்பன் மற்றும் பஞ்சீலன் ஆகியோர் தங்கள் கம்பி வெட்டும் கருவியால், பயிற்சி எடுத்ததை விடவும் வேகமாகக் குறுகிய நேரத்தில் தடையை அகற்றினர். அன்புக்கதிரும் புரட்சியும் அருகில் இருந்த காவலரணை நோக்கி இரவுப்பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதங்களால் குறிபார்த்திருந்தனர். எந்தப் பிசகும் இன்றி, தடை அகற்றப்பட்ட சைகை இளங்கோவிற்கு வழங்கப்பட்டதும், அணிகள் திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் வேகமாக உள்நுழைந்தன.

3.2 வான் மற்றும் தரைப் புலிகளின் ஒருங்கிணைப்பு
தளத்தின் உள்ளே நுழைந்த கரும்புலிகள், இளங்கோ மற்றும் வீமன் தலைமையிலான இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

● வீமன் குழுவின் இலக்கு:
வீமன் தலைமையிலான குழுவின் பிரதான இலக்கு, மிகக் கொடிய தாக்குதல் உலங்குவானூர்தியான Mi-24 ஹெலிகொப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை நோக்கி வேகமாய்ச் சென்றது. “ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம்,” என்ற இளங்கோவின் கட்டளைக்கு இணங்க, அவர்கள் இலக்குகளைத் தகர்க்கத் தொடங்கினர்.

● இளங்கோ குழுவின் இலக்கு: இளங்கோவின் குழு ஏனைய முக்கியமான வான் கலன்கள், கண்காணிப்பு விமானங்கள் (குறிப்பாக பல மில்லியன் டாலர் மதிப்புள்ள பீச் கிராஃப்ட் கண்காணிப்பு விமானம்), எரிபொருள் நிலையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்களைத் தாக்கத் தொடங்கியது.

கரும்புலிகள் தங்கள் தாக்குதலை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, வன்னிப் பகுதியிலிருந்து புறப்பட்ட வான் புலிகளின் இரண்டு சிறிய ரக விமானங்கள் அனுராதபுரம் வான் தளத்தை நோக்கிப் பறந்து வந்து, குண்டுகளை வீசி, தரையிலிருந்த விமானங்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் சேதத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றன. ஒரு “கெரில்லா” அமைப்பின் கூட்டுத் தரை-வான் தாக்குதல் என்பது உலக இராணுவ வரலாற்றில் அபூர்வமானதாகும்.

இத்தாக்குதலின்போது, இலங்கை வான்படையின் ஒரு Bell 212 உலங்குவானூர்தி உதவிக்காக வந்தபோது, அது நட்பு நாடுகள் தாக்குதலில் (Friendly Fire) வீழ்ந்து, அதன் நான்கு விமானப் பணியாளர்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல், தளத்தின் மீதான கட்டுப்பாட்டை இலங்கை இராணுவம் இழந்ததன் குழப்ப நிலையையும், புலிகளின் தாக்குதலின் வீரியத்தையும் சுட்டிக்காட்டியது.

பகுதி IV: போரியல் முக்கியத்துவமும் உலகளாவிய தாக்கமும்

4.1 இராணுவ மற்றும் அரசியல் விளைவுகள்
“எல்லாளன் நடவடிக்கை” வெறும் இராணுவத் தாக்குதலாக மட்டும் பார்க்கப்படவில்லை; இது ஆழமான அரசியல் மற்றும் உளவியல் விளைவுகளை ஏற்படுத்தியது:

● போர் வல்லமை நிரூபணம்: இலங்கை இராணுவத்தின் பலமான தளத்தை, அதன் மையத்தில், வெறும் 21 கரும்புலிகளைக் கொண்டு ஊடுருவித் தாக்கி அழித்தது, புலிகளின் உளவு, பயிற்சி மற்றும் தியாகத்தின் உச்சத்தை உலகிற்கு உணர்த்தியது.

● வான்படைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு: பல மில்லியன் டாலர் மதிப்புள்ள எட்டுக்கும் மேற்பட்ட முக்கியமான வான்கலன்களின் அழிவு, இலங்கை அரசின் வான் ஆதிக்கத்துக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதில் முக்கியமான கண்காணிப்பு விமானத்தின் இழப்பு, புலிகளின் உளவுத்துறை பலத்தை மேலும் உயர்த்தியது.

● உலக நாடுகளின் கவனம்: வல்லுனர் அமைப்புகள் இத்தாக்குதலை, “உலகில் எந்த ஒரு தீவிரவாத அமைப்பாலும் நிகழ்த்த முடியாத துணிச்சலான, துல்லியமான மற்றும் திட்டமிடப்பட்ட ஒரு கமாண்டோ நடவடிக்கை” என விபரித்தன. இத்தாக்குதல், தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு முழுமையான இராணுவ அமைப்பு என்பதை மீண்டும் நிரூபணம் செய்தது.

4.2 எல்லாளன் நடவடிக்கையின் நினைவுச் சுடர்கள்

இளங்கோ, வீமன், அறிவுமலர் உட்பட 21 கரும்புலிகளும் இந்த மண்ணில் வரலாறாக மாற வேண்டும் என்ற தலைவரின் விருப்பத்தின்படி, தங்கள் உச்சமான சாதனையைப் புரிந்து வீரச்சாவைத் தழுவினர். அவர்கள் தேசியக் கொடியுடன் சென்று, தமது இலட்சியத்தை அடைந்ததோடு, எதிரியின் கோட்டைக்குள் அச்சத்தை விதைத்து, தமிழ்த் தேசத்தை தலைநிமிரச் செய்தனர்.

இன்று, இந்த நடவடிக்கை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவும், தன்னிகரற்ற தியாகத்தின் அடையாளமாகவும் நிலைத்துள்ளது. “எல்லாளன் நடவடிக்கை” என்பது வெறும் வெற்றிச் சமர் மட்டுமல்ல, விடுதலைக்கான தீராத கனலை ஏந்திச் சென்ற ஒரு காவியமாகும்.

────────── 

✒️

 ────────── 
 எழுதியவர்: ஈழத்து நிலவன்
தமிழ்த் தேசிய வரலாற்று ஆய்வாளர், உலக அரசியல், மனித உரிமைகள், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ பகுப்பாய்வாளர்
───────────────────────

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (21.10.2025) அனுஷ்டிக்கப்பட்டது.

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

இந்நிகழ்வானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அவர்களது கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

போர் சூழலில் இவர் யாழிலிருந்து, துணிவுள்ள ஊடகவியலாளராக பணியாற்றி இருந்தார். இதன்போது அவர் எழுதிக்கொண்டு இருந்த கட்டுரை மீது வீழ்ந்தே உயிர் துறந்தார்.

கொலையாளிகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு நிமலராஜனை படுகொலை செய்த பின்னர், வீட்டின் மீது கைக் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டனர்.

இதன்போது வீட்டில் இருந்த நிலமராஜனின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம் மற்றும் மருமகன் ஜெகதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்!

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி செவ்வாய்க்கிழமை (20.10.2025) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

“உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களும் அஞ்சேன்” – ரவிகரன் எம்.பி

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக கடந்தகாலத்தில் தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகள் “நச்சுக் குப்பி” அணிந்துகொண்டு போராடியதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமக்கு விடுக்கப்படுகின்ற இவ்வாறான மிரட்டல்களுக்கும், உயிர் அச்சுறுத்தல்களுக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீகபகுதியான திரிவச்சகுளம் மற்றும் அதனை அண்டியபகுதிகள் பெரும்பான்மை இனத்தவர்களால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்படுதை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தொடர்ச்சியாக எதிர்த்து வருகின்றார்.

இந்நிலையில் குறித்த திரிவைச்சகுளம் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பதுடன், அதனை அண்டியபகுதிகளில் பாரிய அடர்வனங்களை அழித்து சட்டவிரோத ஆக்கிரமிப்பு செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்ற பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஒருவர் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது பெயரைக்குறிப்பிட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் அண்மையில் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போது, குறித்த அச்சுறுத்தல் சம்பவத்தை மேற்கோள்காட்டி மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் மக்களுக்கான சேவையில் முழுமையாக செயற்பட்டுவருகின்றோம். அந்தப் பணியைத்தான் கட்சி எமக்குத் தந்துள்ளது.

எனவேதான் எமது மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக நாம் ஆழ்கடலுக்கும் செல்கின்றோம். இதுதவிர எமது வயல்கள்,ஆறுகள், குளங்கள், காடுகள், கிராமங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று எமது மக்களுடைய குறைபாடுகள் மற்றும் சிக்கல் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்து அவற்றைத் தீர்த்துவைப்பதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

அந்தவகையிலேதான் வவுனியா வடக்கு பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக திரிவச்சகுளம் பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அதனை அண்டிய பாரிய அடர்வனங்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் சட்டவிரோதமான முறையில் அழிக்கப்பட்டு அபகரிப்புச் செய்யப்படுகின்றமை தொடர்பான விவகாரத்தில் தலையீடுசெய்து, அந்த அபகரிப்பு முயற்சிகளைத் தடுக்கின்றவிதமாகச் செயற்பட்டிருந்தேன்.

இந்நிலையில் அங்கு எமது தமிழ் மக்களின் பூர்வீக திரிவைச்சகுளம் வயல்நிலங்களை ஆக்கிரமித்து, அதனை அண்டிய பகுதியில் சட்டவிரோத காடழிப்பினை மேற்கொள்ளும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒருவர் எனது பெயரைக்குறிப்பிட்டு எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும்வகையில் கருத்துக்களைக் கூறியதாக சிலர் என்னிடம் கூறினர். அத்தோடு குறித்த பெரும்பான்மை இனத்தவர் எனது பெயரைக்குறிப்பிட்டு உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்ற காணொளிகளையும் என்னிடம் சிலர் காண்பித்துள்ளனர்.

இவ்வாறு உயிர் அச்சுறுத்தல் விடுக்கின்ற குறித்த பெரும்பான்மை இனத்தவர் என்னைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அவ்வாறு கருத்துவெளியிட்டிருக்கின்றார் என நினைக்கின்றேன்.

நாம் செல்லவேண்டிய அனைத்து இடங்களுக்கும் செல்வோம். எவரும் இவ்வாறு உயிர் அச்சுறுத்தல்களை விடுக்கின்ற விதமாகச் செயற்பட்டு எம்மைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த இடங்கள் அனைத்தும் எமது தமிழ்மக்களுடைய பூர்வீக பகுதிகளாகும். இந்த இடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களுக்குரிய இடங்களில்லை. எனவே வடக்கு,கிழக்கு பூர்வீக தமிழர்தாயகம் என்கின்ற வகையில் எமது செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துக்கொண்டேயிருப்போம். நாம் இங்கு வெறுமனே வீரவசனங்களைப் பேசிக்கொண்டிருக்கவில்லை. தொடர்ந்தும் ஓய்வின்றி மக்களுகாகான்சேவைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக நான் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றேன். எனவே மக்கள் எனக்களித்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என்னால் இயலுமான முழுமையான சேவையை மக்களுக்கு வழங்கிவருகின்றேன்.

இவ்வாறிருக்க இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் நாம் எதற்காகப் பயப்படவேண்டும்.

கடந்தகாலத்தில் “சைனட்” குப்பிகளுடனேயே எமது இளைஞர்களும், யுவதிகளும் எமது உரிமைக்காகப் போராடினார்கள். அவ்வாறிருக்கும்போது எமது உரிமைகளைப் பெறுவதற்காக நாம் ஏன் பயப்படவேண்டும்.

இந்நிலையில் தற்போதும் எமது மக்களின் உரிமைக்காக நாம் ஜனநாயக முறையில் அரசியல் ரீதியாக போராடும்போது எம்மீது இவ்வாறாக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அதற்கு நான் பயப்படப்போவதில்லை. எமது மக்களின் உரிமைக்காக ஜனநாயக வழியில் தொடர்ந்தும் போராடுவதுடன், எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.

ஏன் எனில் எமது மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, இந்த நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றிற்கு என்னை அனுப்பிவைத்துள்ளார்கள். ஆகவேதான் பாராளுமன்றில் எனது மக்களுக்காக பேசிக்கொண்டிருக்கின்றேன். தொடர்ந்தும் எனது மக்களுக்காக பாராளுமன்றில் பேசுவேன். எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று எமது மக்களின் கோரிக்கைகளையும், தேவைப்பாடுகளையும் நிறைவேற்றுவதுடன், எமது மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்.

இவ்வாறான உயிர் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை – என்றார்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
குருதிச் சுவடுகள்

லெப்.கேணல் தமிழ்மாறன்

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய

லெப்.கேணல்
தமிழ்மாறன்

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான்.

இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக கொடுக்கப்பட்ட விலையும் மிகவும் அதிகம். இந்த வெற்றிக்காக 21 அற்புதமான போராளிகள் தங்கள் உயிர்களை விலையாகக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்களின் உயிர்த்தியாகமும், இந்தத் தாக்குதலுக்கான காத்திருப்புகளும், விட்டுக்கொடுப்புக்களும், இழப்புக்களும் வீண்போகவில்லை, வீண்போகவும் மாட்டாது.

ஒரு ஆண்டிற்கும் மேற்பட்ட கடும் பயிற்சியில்தான் இந்த எல்லாளன் பிறப்பெடுத்தான். இதற்கான வேவு நடவடிக்கைகள் ஆண்டுக்காணக்காக நடைபெற்றன. வேவுப் போராளிகளின் நடவடிக்கையினால்தான் அந்தப் பிரமாண்டமான தளத்தின் பல உண்மைகள் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன. அநுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கான வேவு நடவடிக்கைக்கென சிறப்பு அணியாக நான்கு பேர் கொண்ட வேவு அணி ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. அந்த வேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.

அநுராதபுர வான்படைத் தளத்தினை முழுமையாக வேவு அணியினர் கண்காணித்து ஒளிப்படம் (வீடியோ) எடுத்து, எங்கு எங்கு காவலரண்கள் இருக்கின்றன. அங்கு பொருத்தப்பட்ட ஆயுதங்கள் என்ன, எந்த எந்தப் பகுதிகளில் விமானங்கள் தரித்து நிக்கின்றன என்பன தொடர்பான முழுமையான தகவல்கள் வேவு அணியினரால் சேகரிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவல்களை உள்வாங்கி எல்லாளன் நடவடிக்கைகான செயற்திட்டங்கள் தமிழீழ தேசியத் தலைவரால் நேரடியாக வகுக்கப்பட்டு, படையப் புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்த றெட்ணம் மாஸ்ரர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்காக 21 கரும்புலிப் போராளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அத்துடன், இந்தத் தாக்குதலுக்கான திட்டம் வெளியில் அல்ல போராளிகளின் உயர் மட்டங்களில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் இரகசியம் காக்கப்பட்டிருந்தது. இந்தத் தாக்குதலுக்காக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த 21 கரும்புலி போராளிகளிடமும் தாக்குதலுக்கான திட்டங்கள் நேரடியாக விபரிக்கப்படும். இந்தத் தகவல்களை உள்வாங்கி தாக்குதல் திட்டங்களை இந்த அணிக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த சிறப்பு கரும்புலி லெப்.கேணல் இளங்கோ ஏனைய கரும்புலிப் போராளிகளுக்கும் அத்திட்டத்தை புரியவைப்பான்.

இந்தக் கரும்புலி அணியினருக்கான பயிற்சிகள் ‘அல்லா-4’ என்ற பயிற்சித் தளத்தில் சிறப்புற ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. சில தேவைகள் கருதி வேறு இடங்களிலும் நகர்வுப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பயிற்சி ஆசிரியருடன் லெப்.கேணல் இளங்கோவும் ஒரு பயிற்சி ஆசிரியராக அன்று செயற்பட்டுக்கொண்டிருந்தான்.

இந்நிலையில் தாக்குதலுக்கு முன்னான மாற்றங்கள் குறித்து அறிந்துகொள்வதற்காக அநுராதபுர வான்படைத் தளத்திற்கான இறுதி வேவு நடவடிக்கை லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் மேற்கொண்டிருந்தார்கள். அந்த இறுதி வேவு நடவடிக்கையே 8 மாத காலப்பகுதியாக நடைபெற்றது.

அனைத்து தரவுகளும் உறுதிப்படுத்திக்கொண்டு, இறுதி வேவு பார்த்துவிட்டு தளம் திரும்பிக் கொண்டிருக்கையில்தான் அந்த வெடிவிபத்து இடம்பெற்றது. சிங்களக் கிராமங்களின் ஊடாக அனுராதபுர காட்டுப்பகுதியில் வேவுப் போராளிகள் சென்றுகொண்டிருந்தபோது, அந்தபகுதியில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுக்குழல் துவக்கில் அகப்பட்டு தமிழ்மாறன் காயம் அடைகின்றான். காயத்துக்கான முதலுதவியுடன் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வேவு அணியினர் நகர்கின்றார்கள். இவர்களின் வருகைக்காக அன்று மன்னார் மாவட்டத்தின் எல்லைப் பகுதி ஒன்றில் தளபதி றெட்ணம் மாஸ்ரர் அவர்களும், லெப்.கேணல் இளங்கோவும் காத்திருக்கின்றார்கள்.

அடம்பன் பகுதியில் வேவு அணியினர் இவர்களை சந்திக்கின்றார்கள். அங்கிருந்து வாகனம் ஒன்றில் கிளிநொச்சி நோக்கி பயணத்தை தொடர்கின்றார்கள். இந்த காலகட்ட பகுதியில் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஊடுருவி கிளைமோர் தாக்குதல்களை பரவலாக நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்நிலையில் இவர்களது வாகனமும் சிறீலங்காப் படையினரின் கிளைமோர் தாக்குலுக்கு இலக்காகின்றது. ஆனால் உயிர்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை. உடனடியாக வாகனத்தில் இருந்த இளங்கோ மற்றும் வேவு அணி போராளிகள் காட்டுக்குள் இறங்கி தாக்குதல் தொடுத்து, எதிரியை விரட்டிக் கலைத்தார்கள்.

அன்று அந்தக் கிளைமோர் தாக்குதலில் இவர்களுக்கு ஏதும் நடந்திருந்தால், எல்லாளன் நடவடிக்கை அன்றே இடைநிறுத்தப்பட்டிருக்கும். இவ்வாறான சூள்நிலையில்தான் அன்றைய இறுதி வேவு தகவல்களுடன் போராளிகள் தலைமைப்பீடத்தினை சென்றடைந்து அங்கு அனைத்தையும் பற்றி விபரிக்கின்றார்கள். பின்னர் கரும்புலிகள் அணியினருக்கு விளங்கப்
படுத்துகின்றார்கள். எல்லாளன் நடவடிக்கைக்குரிய மாதிரிப் (மொடல்) பயிற்சியும் முடிந்துவிட்டது. மாதிரிப் பயிற்சி முடிந்துவிட்டால் இனி இறுதிச் சண்டைதான் என்ற மனசந்தோசதம் போராளிகள் மத்தியில் வந்துவிடும். இதன்பின்னர்தான் தலைவருடன் படம் எடுத்து, உணவு உண்டு அளவளாவி பேசி விடைபெறுகின்றார்கள். யாருக்கும் தெரியாமல் ஊர் மக்கள் உலாவிய அந்த வீதியால்தான் அநுராதபுரம் நோக்கி நகர்கின்றார்கள். அந்த 21 சிறப்புக் கரும்புலிகளும் அந்த இரவுப் பொழுதில் தாம் உலாவிய நகர்களுக்கு விடை
கொடுக்கின்றார்கள். இவர்கள் நகர்ந்து சொல்லவேண்டிய தூரம் 50 கிலோ மீற்றருக்கு அதிகம் என்றுதான் சொல்லவேண்டும்.

காட்டுக்குள்ளால் தங்களுக்கு தேவையான வெடிமருந்து உணவுகளுடன் எத்தனையோ ஆறுகளை தாண்டிசெல்லவேண்டிய தேவை. இவ்வாறு நகர்ந்து சென்றுதான் தமது இலக்கினை அடைந்துகொள்கின்றார்கள். இவர்களை அந்த வேவு அணி போராளிகள்தான் இலக்குவரை கொண்டுசென்று விடுகின்றார்கள். உண்மையில் சிங்கப்படையினைபோல் பிணந்தின்னும் கழுகுகளாக அவர்கள் போகவில்லை. இறுதியாக தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைகளை மனதில் சுமந்தபடியே சென்றார்கள். “இதுமுற்றுழுதாக படைத்தளம். அங்கு உங்கள் வீரத்தைகாட்டுங்கள். ஆனால் படை அதிகாரிகள் யாரினாவது குடும்பங்கள், பிள்ளைகள் அங்கு நிற்கக்கூடும். தாக்குதல் நடக்கேக்க அவர்களை பத்திரமாக அகற்றி, அவையளுக்கு ஒன்றும் நடக்காமல் பாத்துக்கொள்ளுங்கள்” என்ற தலைவரின் அக்கறையையும், மனித நேயத்தையும் அந்தக் கரும்புலி அணியினர் புரிந்துகொண்டிருந்தனர்.

தலைவர் அவர்கள் கூறிய வார்த்தைளை நினைவிற்கொண்டு அந்தக் கரும்புலி மறவர்கள் சிங்களத்தின் குகைக்குள் புகுந்துகொள்கின்றார்கள். அந்தவீரர்களின் ஒவ்வொரு நகர்வும் தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 21 சிறப்பு கரும்புலிகள் தமிழீழ எல்லை கடந்து எதிரியின் எல்லைக்குள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அவர்கள் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை பொழுது நகர்ந்துகொண்டிருக்கின்றது.

முதன்நாள் இரவு சில தளபதிகளை தலைவர் அவர்கள் தனது இடத்திற்கு அழைத்திருந்தார். காரணம்தெரியாமலேயே தளபதிகள் அங்கு கூடியிருந்தனர். அப்போது, ‘இன்று உங்களுக்கு எல்லாளனை காட்டபோகின்றேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்துவரும் தகவல்களுக்காக தளபதிகளும் தலைவரும் காத்திருக்கின்றார்கள். பெரும் இலட்சிய நெருப்பை சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்து தமிழீழ மண்ணின் வரலாறாக வேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கையில், இலக்கினை அடைகின்றார்கள் கரும்புலிகள்.

இந்த சிறப்பு கரும்புலிகள் அணியினருக்கு வழிகாட்டி அநுராதபுர தளத்திற்குள் கொண்டுசென்று விட்ட வேவு அணியினர், தகவல்களை தலைமைபீடத்திற்கு தெரியப்படுத்தி, உறுதிப்படுத்துவதற்காக ஒளிப்படம் எடுக்கின்றார்கள். தாக்குதல் தொடங்குவதில் இருந்து அநுராதபுரம் தீ மூழும்வரை ஒளிப்படம் எடுத்தவர்கள், கரும்புலிகள் அணியினரின் அனைத்து செயற்பாடுகளையும் தொலைத்தொடர்பு ஊடாக கேட்டுக்கொண்டு அதனை தலைமைப்பீடத்திற்கு தெரியப்படுத்திக்கொண்டும் நின்றார்கள்.

அதிகாலை 1.30 மணி, அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்ற வேளையில், உள்நுழைந்தவர்கள், அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதலைத் தொடுக்கின்றார்கள். 21 கரும்புலிகள் சுமார் ஏழு மணி நேரம் அப்பெரும் தளத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்திருந்தது ஒரு பெரும் சாதனை. சண்டை 10.00 மணிக்கு இறுதிக் கரும்புலியின் வீரச்சாவுடன் நிறைவுக்கு வருகின்றது. இலக்குகளை தாக்கி அழித்துவிட்டு பெரும் வெற்றியைத் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு கரும்புலிகள் அனைவரும் விழிகளை மூடிக்கொண்டார்கள்.

இவர்களின் வீரச்சாவை உறுதிப்படுத்திக்கொண்டுதான் லெப்.கேணல் தமிழ்மாறன் தலைமையிலான வேவு அணியினர் தாயகம் நோக்கி திரும்புகின்றார்கள். கரும்புலி அணியினரின் தாக்குதலுக்கு பக்கபல உதவியாக விடுதலைப் புலிகளின் வான்புலிகளும் குண்டுகளை வீசி அநுராதபுரம் வான்படைத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்துவிட்டு தளம் திரும்பி விடுகின்றார்கள். எதிரியின் சரமாரியான தாக்குதலுக்கு மத்தியிலும் வான்புலிகள் நடத்திய இந்தத் தாக்குதல் வான் புலிகளின் தாக்குதல் வரலாற்றில் ஒரு மைல்கல் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் சிறீலங்காப் படைக்கு உதவிக்கு வந்த உலங்குவானூர்தி ஒன்றும் சுட்டுவீழ்த்தப்படுகின்றது. ஒரு சில மணி நேரங்களுக்குள் பல கோடி பெருமதியான போர் விமானங்களையும், இராணுவ தளவாடங்களை இழந்தது. இந்த அவமானத்தை தாங்கமுடியாத சிங்களத் தலைமைகளும், சிங்களப் படையினரும் தமது ஆற்றமையினை அந்தப் போராளிகளின் வித்துடல்கள் மீது காண்பித்தார்கள். அந்த வழித்தோன்றல் நாகரீகம் சிங்களத்தோடு கூடப்பிறந்தது என்பதை முள்ளிவாய்கால் வரையான படுகொலைகளின் சாட்சியங்களும் இப்போது எடுத்துக்காட்டுகின்றன.

அன்று அந்த 21 சிறப்பு கரும்புலிகளும் அநுராதபுரம் வான்படைத் தளத்தில் மட்டும் தீயினை மூட்டவில்லை, பெரும் விடுதலைத் தீயினை உலகில் பரந்துவாழும் தமிழ் மக்களின் இதயங்களில் மூட்டியிருக்கின்றார்கள். நிச்சயம் தமிழீழம் அமைப்பது உறுதி அந்த மாவீரர்களின் இலட்சிய கனவு நனவாவதும் உறுதி.

லெப். கேணல் தமிழ்மாறன். இந்த வீரனை எல்லோருக்கும் வெளியில் தெரியாது. அந்த 21 சிறப்பு கரும்புலிகளுடன் ஒன்றாக அதிகம் பழகியவன். ‘எதிரியே உன் படுக்கையைத் தட்டிப்பார் அதற்குக் கீழும் கரும்புலி உறங்குவான்’ என்ற கவிஞரின் வரிகளில் வேவுப் புலிகளையும் சேர்க்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு அநுராதபுர வான்படைத் தளத்தினுள் சிங்களபடைக்கு அருகில் ஒன்றாக படுத்து உறங்கிய ஒரு துணிச்சல் மிக்க புலி.

சிங்களப் படையின் பெரும் இன அழிப்புப் போரில், முள்ளிவாய்க்கால் வரை எதிர்நின்று சமராடிய வீரன். அந்த முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே விதையாக வீழ்ந்தான்.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
NEWS

Ellalan operation on the Sri Lanka Air Force Base in Anuradhapura – 22 October 2007

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

These are the lines of the final letter written Karumpuli Lt. Col. Ilango to the people of Tamileelam:

‘We will liberate Tamileelam when our national leader is here with us. This is certain. Your contribution is important for that. You must support your national leader. Only with your contribution we can liberate our land. That is why we have taken the form of Karumpulikal. We will meet the lions who come in the sky and shoot at them in their own dens.”

09.10.2007

To my dear people,

You all see with your own eyes what the Sinhala fanatic is doing. However, I will say a few things. We will reclaim Tamileelam during the time of our national leader. This is certain. Your contribution is also very important for that. You are the ones who should lend a shoulder to our national leader. Only with your contribution we can reclaim our land.

That is why we have taken the form of Karumpulikal. We will meet the lions who come from the sky and throw bombs at them right in their cave. We will make them understand the plight of the Tamils. We will make them understand. The Tamil fight is growing in strength. Now you are the ones who should stand up against the Sinhalese.

We have shown that we know how to destroy and where we need to destroy. Let us continue to beat the Sinhalese fanatics in the same way.

There is our national leader to guide us. If you just stand up and stand firm, Tamileelam will come quickly.

The thirst of the Tigers is for the homeland of Tamileelam.

Give our national leader attention.

Give our national leader is our guide.

Give our national leader is our father.

Give our national leader is our mother.

Nothing should happen to him.

1;Ilango

The Sinhalese government and the Sinhalese military have still not recovered from the shock of the successful ‘Ellalan Operation’ attack on the Sri Lanka Air Force Base in Anuradhapuram early on Monday morning by the LTTE’s Karumpulikal, with the help of the Air Force.

This attack, which was planned in a very good manner by the national leader and was successfully carried out by the special Karumpulikal within a short time, has once again proven to the Sinhalese government and the world the LTTE’s offensive tactics, fighting ability and might, according to various military analysts and international news agencies.

Those moments when the Karumpulikal took over the Anuradhapuram Air Base

A 21-strong delegation of men and women, the Karumpulikal of the LTTE, infiltrated the Anuradhapuram Air Base at around 3 am on Monday.

Using RPG launchers and machine guns, they launched attacks on the Sri Lankan soldiers on guard duty at the guard posts and inside the air base and brought the air base under their control. After that, the LTTE squad, divided into two groups, one with the Ilango and the other with the Veeman, engaged in destroying the aircraft parked inside the air base and destroying the radar stations and anti-aircraft weapons positions.

Within an hour, the Karumpulikal successfully attacked the massive Anuradhapuram Air Base, which was three kilometers long and two and a half kilometers wide and brought it under their complete control. At that time, two LTTE air force aircraft entered the Anuradhapuram Air Base and dropped two bombs, causing further heavy damage to the base. The Karumpulikal held the air base under their control until 11.00 a.m. on Monday and destroyed all the aircraft parked inside the Anuradhapuram Air Base.

A Bell-212 helicopter sent to assist the air base in Vavuniya was shot down by anti-aircraft fire in the Mahindalai area. The four airmen on board were killed when the helicopter crashed and their bodies were scattered.

Although initial reports indicated that eight Sri Lankan aircraft were destroyed during these attacks. And reliable information currently available suggests that up to 18 aircraft were destroyed during the attack on the airbase.

In this regard, the comments made by the Sri Lankan Member of Parliament of the United National Party, Lakshman Seneviratne, at a press conference on Wednesday, the 24th, are very significant. He stated that 18 aircraft worth 660 crore rupees were destroyed or damaged:

Mi-24 Helicopters – 02

Mi-17 Helicopter – 01

Bell-212 – 01

Beechcraft – 01,

Mu-8 Trainer – 01

Pu-6 Trainer – 03

Unmanned Surveillance Aircraft – 03

Cessna – 06

Lakshman Seneviratne said that three more aircraft were destroyed by the LTTE during the attack, adding that details of these will be released once they are available.

The Sri Lankan government had released reports that 14 Sri Lankan soldiers were killed and more than 20 were injured during the attacks. Those killed included Wing Commander Amila Mokotty, Squadron Leader Ruwan Wijewaratne, two flying officers, four corporals, and two lance corporals.

People from Anuradhapuram was awake whole day

The city of Anuradhapuram was shaken by the sounds of gunfire and gunshots from 03.20 in the morning. The people of the city were startled from their sleep by these sounds and remained awake throughout the night due to fear.

Several people had told news agencies that they had seen two LTTE aircraft flying low with great noise and dropping bombs. People living near the camp also reported seeing huge fireballs and flames in the camp area.

The significance of the Anuradhapuram air base attack

The attack was carried out by the LTTE at a time when Sri Lankan Defense Secretary Gotabaya Rajapaksa was misleading the Sinhalese people living in southern Sri Lanka and the international community by issuing statements that the Sri Lankan government and the Sinhalese military were defeating the LTTE in battle and that the Sinhalese forces would soon capture the Vanni region under the control of the LTTE. The LTTE was trying to convey several messages to the Sri Lankan government and the international community through this attack. First, the LTTE continues to be a major force influencing political and military decisions in Sri Lanka.

The second is that they can successfully infiltrate any part of southern Sri Lanka, as is the case with all the security structures of the Sri Lankan government. The third is that the Anuradhapuram military base is the main rear base for the Sinhalese military’s northern theater offensive operations, and the successful attack there has had an impact on the future strategic operations of the Sinhalese military.

The fourth is that the Sinhalese troops have spread their wings in Tamileelam, and that all Sinhalese army camps in not only Tamileelam but also in southern Sri Lanka will be easily attacked and destroyed by the LTTE. The fifth is that the traditional military ability of the LTTE to carry out well-coordinated and successful offensive operations with the air force is demonstrated. The sixth is that this successful offensive operation has created a sense of victory and enthusiasm in the minds of the Tamil people living in the homeland and in the diaspora.

Lt. Col. Ilangovan’s final words

Although the Sri Lankan government forces tried several times to recapture the Anuradhapuram Air Base, which had been completely controlled by the LTTE, it was not possible due to the fierce counterattack of the Karumpulikal.

The leader of the Karumpulikal, Lt. Col. Ilango, who had been continuously reporting the field conditions of the air force base to the Vanni command post, was wounded for the third time. In that situation, the hero, who had properly given the orders to the Karumpulikal operating under him and completed the memory of the national leader in action, spoke his final lines to the command post.

‘We have completed what our national leader has planned. You too should carry out our national leader’s plan properly. Our national leader is the focus. Please protect him carefully. I have also been injured for the third time. I am severing contact…’ Ilango’s voice trailed off with these words. The supreme dedication, sacrifice, and affection and love they had for the Tamil people and the national leader are all worthy of admiration. To achieve the highest aspiration of those freedom fighters, namely Tamileelam, we should all rally behind our national leader and fight against the Sinhala forces to establish an independent Tamileelam as soon as possible. This will be our respect for the sacrifices and dedication of those Karumpulikal who laid down their lives for this land.

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – அக்டோபர் 22

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

அக்டோபர் 22 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.


வீரவேங்கை றோம்
செல்லையா ஜெகநாதன்
நுணாவில் மத்தி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.10.1984
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஸ்ரார்
வாரித்தம்பி பொன்னம்பலம்
கல்வயல், சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.03.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சதீஸ்
முத்துத்தம்பி தெய்வேந்திரன்
நாவற்காடு, வறணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.10.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிசாம் (றிச்சாட்)
குழந்தைவேல் இராஜேந்திரன்
37ம் கிராமம், பக்கியெல்ல, களுதாவளை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 17.01.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஆதவன்
சொர்ணலிங்கம் சசிகரன்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 18.07.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை காந்தி
சித்திரவேல் சிவராசா
2ம் வட்டாரம், குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 06.02.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அற்புதன்
கிஞ்சில் புகாரி டெனின்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.02.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் கீரோராஜ்
சண்முகசுந்தரம் பிரபாகரன்
அச்செழு, நீர்வேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.09.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பிரதீப்
செல்லத்துரை இராஜேஸ்வரன்
3ம் கிராமம், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 20.03.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அமல்ராஜ்
மயில்வாகனம் இராஜேந்திரன்
வெல்லாவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ரஜனி (ராஜினி)
தியாகராசா குயின்பத்மா
இராசாவின்தோட்டம் வீதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.09.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை வசந்தராஜ்
சின்னையா நாகேந்திரன்
கணேசபுரம்
வவுனியா
வீரச்சாவு: 26.02.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் மறவன் (ரஞ்சித்)
பரமசிங்கம் தவபாலன்
கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 29.05.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தங்கத்துரை
தியாகராசா மோகனரஞ்சன்
முசல்குத்தி, செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 23.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சேகரன் (சுது)
இராயப்பு அன்ரனிராஜசேகர்
மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 25.11.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் மணியரசன்
வேதநாயகம் ராஜரூபன்
மணற்காடு, குடத்தனை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.08.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் குகதாஸ்
அந்தோனி தேவமனோகரன்
கண்ணியகட்டைக்காடு, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 12.11.1993
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் மயூரன்
சண்முகராஜா செந்தில்ராஜ்
கெற்பேலி, மிருசுவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 01.03.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் ரவி
குமரவேல் இரவீந்தரகுமார்
விசுவமடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 17.03.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கலைவதனி
முத்துலிங்கம் சசிகலா
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 14.07.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் அருட்செல்வன் (லொயிற்)
ஞானப்பிரகாசம் அன்ரனி ஜெயசீலன்
துன்னாலை வடக்கு, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சுகந்தன்
சுப்பிரமணியம் சுபேந்திரன்
தும்பளை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வனமோகன் (கணேசன்)
சின்னத்தம்பி சிறிநாதன்
விளாவெட்டுவான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் பாமா
யோகராசா நளினி
நிலாவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 30.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ரவீந்திரா
யட்சகன் மங்களாதேவி
சாஸ்திரிகூழாங்குளம், வவனியா
வவுனியா
வீரச்சாவு: 02.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் நரேஸ்
கிட்ணப்பிள்ளை ரங்கநாதன்
வடமுனை, வெலிகந்தை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 05.03.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் மலர்மொழி
குழைந்தைவடிவேல் அகிலமலர்
மாவத்தை, பொலிகண்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 30.03.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அரிச்சந்திரன்
குமாரவேலு சிவசங்கர்
ஓட்டுமடம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 15.06.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை புத்தூரன்
கந்தசாமி பிரபாகரன்
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.08.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கடல்மாறன்
பழனிவேல் சிறிதரன்
12ம் வட்டாரம், மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ரேவதி
நாகராசா நாகலட்சுமி
ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை யாழரசன்
வல்லிபுரம் மனோகரன்
குடம்பியன், வரணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.09.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் நகைமுகன் (வதனன்)
நல்லையா சதீஸ்குமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.10.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தரணிதரன்
இந்திரராசா ஜெயந்திரராசா
மந்துவில் மேற்கு, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 17.03.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் நளாயினி
பழனி கோகிலா
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 01.02.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் முத்திசையன்
வைரமுத்து சிவஞானம்
களுவன்கேணி, வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 27.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை வைகை
இராஜகோபால் சுவேந்திராதேவி
பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 28.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் மதர்சகுமார் (கோகுலன்)
நாகலிங்கம் சிவநேசன்
இருள்நேசபுரம், குருக்கள்மடம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 06.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை குருநாதன்
கணேசன் ஆனந்தராசா
சின்னவத்தை, வைக்கலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 16.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் புயல்வீரன்
மோசஸ் வனராஜா
கரப்புக்குத்தி, கனகராயன்குளம்
வவுனியா
வீரச்சாவு: 17.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் புரட்சிக்குமரன்
சின்னத்துரை சந்திரவதனன்
கொழும்புத்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.12.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ரவிச்சந்திரன் (ரவி)
மாடசாமி ரவிச்சந்திரன்
உடையார்கட்டு தெற்கு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 20.07.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சாருணி
மயில்வாகனம் மேகலட்சுமி
தாண்டியடி, கன்னன்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 29.08.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கஜேந்தி
முத்துவேல் சுவேந்தி
பாம்கிராமம், மாங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 03.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் குழல்
புளோரன்ஸ் ஜோசப் ஜின்நிசானி
குருநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.09.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
தமிழீழம்

நினைவு வணக்கம் – அக்டோபர் 22

by Amizhthu 22 October 2025
written by Amizhthu

அக்டோபர் 22 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.


2ம் லெப்டினன்ட் திகழ்மதி (திகழருவி)
ராஜசேகரம் ஜெயப்பிரதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் சங்கவி (ஆதிநிலா)
தவச்செல்வன் பிரியதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கொள்கைப்பாரி
நவரத்தினம் சிவகரன்
8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கார்முகிலன்
சுப்பிரமணியம் சந்திரகாசன்
திருகோணமலை
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

பாஸ்கரன்
பாலகிருஸ்ணன் பாஸ்கரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் குபேரன்
குழந்தைவேல் மாயலிங்கம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் தாட்சாயினி (இலக்கியா)
ஜோன்மேரியூட் சுபாசினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2008
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் மதிவதனன்
பாலசுப்பிரமணியம் தயாளசீலன்
5ம் வட்டாரம், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் இளங்கோ
இராசதுரை பகீரதன்
மீசாலை மேற்கு, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் வீமன்
கோபாலப்பிள்ளை பிரதீபன்
5ம் வட்டாரம், சோலை, திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் சுபன்
கதிரவன் ஜீவகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் இளம்புலி
துரைரத்தினம் கலைராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் காவலன்
சண்முகம் சத்தியன்
4ம் கட்டை, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் எழிலின்பன்
விமலநாதன் பிரபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கனிக்கீதன்
இராசன் கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் தர்மினி
கணேஸ் நிர்மலா
3ம் வாய்க்கால்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் புரட்சி
செல்வராசா தனுசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் கருவேந்தன்
மயில்வாகனம் சதீஸ்குமார்
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் புகழ்மணி
தர்மலிங்கம் புவனேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஈழத்தேவன்
தங்கராசா மோசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் புலிமன்னன்
கணபதி நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அன்புக்கதிர்
வில்சன் திலீப்குமார்
பெரியசாலம்பன், ஒட்டுசுட்டான்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சுபேசன்
நாகராசா மகாராஜ்
முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் செந்தூரன்
கணேசநாதன் தினேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பஞ்சீலன்
சிவானந்தன் கஜேந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஈழப்பிரியா
கந்தையா கீதாஞ்சலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் அறிவுமலர்
சேவியர் உதயா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அருண்
பத்மநாதன் திவாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2007
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

துணை ஆய்வாளர் ஜெயகாந்தன்
சிவலிங்கம் ஜெயகாந்தன்
செல்வநாயகபுரம், அச்சுவேலி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

தலைமைக் காவலர் அன்ரனி ஜெயந்தன்
யோசப் அன்ரனிஜெயந்தன்
வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கலைத்தேவி
நடராஜா யோகராணி
காரைதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அரசண்ணா
குணராசா குகதாஸ்
குப்பிளான் தெற்கு, ஏழாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சேரமான்
இராசன் தயாளன்
4ம் வட்டாரம், மண்கும்பான், வேலணை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பகலவன்
ஆறுமுகம் ஆகுலன்
வில்லடி, பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் றீகசுதன்
அழகரத்தினம் விஜிதரன்
களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் அரவிந்தராயன் (தாசன்)
இராமசுந்தரம் ரவீந்திரமூர்த்தி
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் மலையான்
கிருஸ்ணபிள்ளை சுதாகரன்
தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் நாகமுத்து
கந்தையா காளிதாசன்
2ம் வட்டாரம், மத்திய முகாம்
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் விகர்ணன்
தங்கராசா நாகேந்திரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் விஜயகாந்தன்
தங்கராசா சிவநேசராசா
ஈச்சந்தீவு, நாவற்காடு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஜெகநிதன்
தங்கராசா உதயகுமார்
பனிச்சங்கேணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை புரட்சிகரன்
சோமசுந்தரம் யூட்சுவேந்திரன்
ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் காந்தவராஜன் (கடாபி)
முத்தையா திருச்சிற்றம்பலம்
1ம் கிராமம், கல்முனை
அம்பாறை
வீரச்சாவு: 22.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் ஊர்மிலன்
வேலுப்பிள்ளை சசிகரன்
கனகாம்பிகைக்குளம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜெகாவரன் (ஜெகன்)
கேசவன் குகதாசன்
சந்திவெளி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பவளசிங்கன் (அன்ரன்)
குமாரசாமி லோகிதராசா
கோரகல்லிமடு, கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்.கேணல் குட்டிமணி
நடராசா ஜெயசீலன்
3ம் வட்டாரம், முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் எழலமுதன்
சின்னத்துரை சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் கலைவாணன் (ஜெமினி)
திருநாவுக்கரசு ஜெயபாலன்
பொலிகண்டி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பூங்கண்ணன் (நித்தி)
நவரத்தினம் ரஜனிகாந்
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் சூட்டி
கந்தையா ரஞ்சிதமலர்
மகாறம்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் தமிழ்மாறன்
செல்லையா சிவசுதன்
வடலியடைப்பு, பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அற்புதராஜ்
தர்மலிங்கம் சாந்தகுமார்
சேனைத்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கதிரவன்
இரத்தினசாமி சுதாகரன்
இணுவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சிலம்பரசி
குமரகுரு மாலினி
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் புரட்சி
கருணாநிதி நீதிவதனன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இளங்கோ
ஆறுமுகம் ரவீந்திரன்
துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் ஐங்கரன்
மகாலிங்கன் ஜசிகரன்
கோப்பாய் தெற்கு, இருபாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அறவாணன்
பாலிப்போடி சண்முகமூர்த்தி
அம்பிலாந்துறை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை உலகாளன்
சின்னராசா ராஜன்
பண்டத்தரிப்பு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை யாழமுதன்
சோமபாலா சசிக்குமார்
புளியங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தமிழ்ச்செல்வன்
இம்மானுவேல் சவுந்தரநாயகம்
இளவாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை இளையவன்
நாகசாமி இராசன்
செட்டிகுளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை விமலேந்திரன் (நிமல்)
செபமாலை கமலக்கண்ணன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தமிழ்நாதன்
நவரத்தினராசா சிவகுமார்
புன்னாலைக்கட்டுவான்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நகுலன்
சரவணபவானந்தன் ஜெகநாதன்
சேமமடுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 22.10.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பாணன் (வினோத்)
ஆனந்தராசா குகராசா
திருநகர்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இசைவாணன் (மீரான்)
பொன்னுத்துரை குணரட்ணம்
நீதிபுரம், மாங்குளம்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் இன்பன்
அரியநாயகம் ரதன்
இலுப்பைக்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மதனராசா (மதனராஜ்)
நல்லதம்பி ஜெயரூபன்
கீரிசுட்டான், நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் தமிழரசன்
சத்தியானந்தன் சிவகுமார்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பிரதீபன் (ரங்கன்)
சிவராசலிங்கம் பத்மசிறி
வட்டக்கச்சி
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் வேங்கை
வல்லிபுரம் விவேகானந்தன்
ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பாண்டியன்
தம்பிராசா ரமேஸ்
கொக்குவில் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் குட்டிக்கண்ணா
கணபதிப்பிள்ளை சிவகுமார்
வேப்பங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை காங்கேயன் (தர்சன்)
பாலசிங்கம் விமலன்
கொத்தம்பியாகுளம், துணுக்காய்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மாணிக்கவாசன்
கணபதிப்பிள்ளை லோகநாதன்
தேவிபுரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மலரவன்
சின்னத்தம்பி புஸ்பராசா
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை முருகன் (விக்னேஸ்)
கணேஸ் விந்தன்
நொச்சிக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை தேவன்
ஸ்ரெனிஸ்லாஸ் சிவாகரன்
உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஞானதாஸ்
பால்ராஜ் அரியதாஸ்
3ம் பிளாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கலைச்செல்வன்
கணபதிப்பிள்ளை தமிழ்வேந்தன்
5ம் வட்டாரம், சம்பூர், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 22.10.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை உடையப்பன்
நா. சதானந்தன்
பல்லவராயன்கட்டு
கிளிநொச்சி
வீரச்சாவு: 22.10.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கிறேசிகுமார்
ம. ஞானப்பிரகாசம்
குஞ்சுக்குளம், முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.10.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை நிர்மலன்
தியாகராஜா ரஜீவன்
நிர்மலன் வீதி, கோப்பாய் தெற்கு, இருபாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை கபிலன்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மகேசன்
வல்லிபுரம் இராமச்சந்திரன்
தவசிகுளம், மிருசுவில், கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஜெயா
கனகராசா லதா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை மதுபாலன்
இரத்தினம் இராஜேந்திரன்
கட்டுப்புலம், தொண்டமானாறு, வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ராஜ்சேகர்
நடராசா விக்கினேஸ்வரன்
6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை திலீப்
சண்முகராசா சிறீதரன்
சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஸ்ரிபன் (திலீபன்)
மதியழகன்
நுணங்கை, அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை லக்ஸ்மன்
கா. மனோகரன்
சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1989
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சின்னத்தம்பி
சதாசிவம் சகாயராசா
தாழங்குடா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.10.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை விஜி (பாவலத்தேவன்)
சுந்தரம்பிள்ளை மரியரட்ணம்
முருங்கன்பிட்டி, முருங்கன்
மன்னார்
வீரச்சாவு: 22.10.1986
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

பரி (அமுதன்)
இரத்தினசபாபதி பரிபூரணன்
கரம்பன், ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.10.1984
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
22 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
அகவை வாழ்த்து

அகவை வாழ்த்து – அக்டோபர் 21

by Amizhthu 21 October 2025
written by Amizhthu

அக்டோபர் 21 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.


வீரவேங்கை உதயன்
தெய்வேந்திரம் உதயசூரியன்
காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 21.10.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பெனி
ஞானப்பிரகாசம் பெனி
யாழ் நகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.11.1988
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் மாதங்கி
மாணிக்கம் சுமதி
மாதங்கி வீதி, வராத்துப்பழை, பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.08.1990
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் பாப்பா
சின்னத்துரை சந்திரன்
கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.04.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பவான்
துரைசிங்கம் திவாகரன்
கணேஸ்வரம், அளவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 07.06.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் குணா
வன்னியசிங்கம் புஸ்பராசா
7ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 21.07.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் பூபதி
இராசமாணிக்கம் பிறேமலதா
வல்வெட்டித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.09.1991
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் நந்தன்
கனகலிங்கம் சுதர்சன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 29.05.1992
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சிவன் (செந்தில்நாதன்)
அண்ணாமலை கமலேஸ்வரன்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1994
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜெகன்
யோகராசா பத்மசீலன்
புத்துவெட்டுவான்
கிளிநொச்சி
வீரச்சாவு: 13.11.1995
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் செந்தில்வாசன்
சுப்பிரமணியம் தமிழவன்
ஏழாலை தெற்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.04.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் கபிலன்
பாலச்சந்திரன் பிரசாத்
அரியாலை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.07.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சந்திரகுமார்
ரட்ணசிங்கம் சசிகரன்
மங்கிக்கட்டு
மட்டக்களப்பு
வீரச்சாவு: 20.08.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஜெயராஜ்
இராசநாயகம் ரூபவக்சன்
நல்லூர், பூநகரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 05.11.1996
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் புவி
காந்திநாதன் சுஜித்தா
கும்புறுப்பிட்டி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் இளங்கிளி
கந்தையா பாமாதேவி
சுதந்திரபுரம், உடையார்கட்டு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.09.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் முல்லைச்செல்வன்
பூபாலப்பிள்ளை சிறிகானமுரளிதரன்
நுணாவில் மத்தி, சாவகச்சேரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.09.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் சிங்கன் (அறிவரசன்)
இராமசாமி தங்கராஜ்
இம்பிலிப்பிட்டி, இரத்திரனபுரி
சிறிலங்கா
வீரச்சாவு: 04.10.1997
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை சாந்தரசி
சுந்தரம் சொர்ணம்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 27.09.1998
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் இசையமுதன்
கயம்பு புவனேந்திரன்
அலைக்கல்லுபோட்டகுளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 08.02.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் ஆனந்தரூபன்
பெருமாள் சுரேஸ்குமார்
கம்பளை, கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 05.07.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

மேஜர் இந்திரன்
தர்மபாலன் வசந்தரூபன்
நெடுங்கேணி
வவுனியா
வீரச்சாவு: 22.07.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை ஈகவாணன்
வடிவேல் நிதிகரன்
நாவற்காடு, அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 18.11.1999
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

2ம் லெப்டினன்ட் இளந்திருமாறன்
சுப்பிரமணியம் சுரேஸ்
வண்ணாங்கேணி, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 21.01.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை பவா
சின்னத்தம்பி சிவநாதன்
பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் அமரன்
பெரியதம்பி தமிழமுதன்
திருகோணமலை
வீரச்சாவு: 23.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை புரட்சிக்கனி
இராசேந்திரம் இராஜகுமாரி
தெல்லிப்பழை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.05.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் செந்தமிழ்
கறுப்பையா இலங்கேஸ்வரன்
சங்கரத்தை, வட்டுக்கோட்டை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.06.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

லெப்டினன்ட் கலைப்பிரியா
கறுப்பையா தனலட்சுமி
பன்றிக்கெய்தகுளம், ஒமந்தை
வவுனியா
வீரச்சாவு: 04.07.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

வீரவேங்கை அன்பருதி
தேவதாசன் அன்ரனிஅனுலா
ஊர்காவற்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 31.08.2000
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare

கப்டன் பிரபா (குமரவிழி)
பொன்னம்பலம் ராஜினி
பேராலை, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 25.04.2001
இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்ப
FacebookXEmailShare


“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share this:

  • Print (Opens in new window) Print
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Share on Telegram (Opens in new window) Telegram
  • Share on Instagram (Opens in new window) Instagram
  • Share on Tumblr
  • Share on Threads (Opens in new window) Threads

Like this:

Like Loading...
21 October 2025 0 comments
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Copyright © amizhthu.com 2026

அமிழ்து
  • முகப்பு
  • NEWS
  • நாட்காட்டி
  • தமிழீழம்
    • மாவீரர்கள்
    • நினைவு வணக்கம்
    • அகவை வாழ்த்து
    • குருதிச் சுவடுகள்
    • அடிக்கற்கள்
    • கரும்புலிகள்
    • புகழ் வணக்கம்
    • ஈழத்தின் வரலாறு
    • தமிழ் இனப்படுகொலை
  • தமிழகம்
  • புலம்பெயர் தமிழர்கள்
  • இந்தியா
  • இலங்கை
  • சர்வதேசம்
    • அமெரிக்கா
    • கனடா
    • ஆசியா
    • ஆப்பிரிக்கா
    • ஆஸ்திரேலியா
    • ஐரோப்பா
    • பிரித்தானியா
    • மத்திய கிழக்கு
  • கட்டுரைகள்
  • கவிதை
  • காணொளி செய்திகள்
  • நிகழ்வுகள்
  • மங்கையர் உலகம்
  • விளையாட்டு

Shopping Cart

Close

No products in the basket.

Close
 

Loading Comments...
 

    %d