43
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். ஐயனார் கோவிலடி, நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த யுவதியும் அவரது காதலனும் போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவருகிறது. இவர் கடந்த 15ஆம் திகதி தனக்கு தானே தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது தீயை அணைத்த காதலன், அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த யுவதி செவ்வாய்க்கிழமை (20.10.2025) உயிரிழந்துள்ளார்.
You Might Be Interested In
- ஞாயிற்றுக்கிழமை ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம்
- வேலாயுதம் இராசதுரை | புகழ் வணக்கம் | 11.10.2025
- மார்ச் 8ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை
- சல்லியர்கள்: ஒரு ரத்தம் தோய்ந்த உண்மை கதை!
- இந்தியா–ஜெர்மனி 19 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இந்திய பயணிகளுக்கு ஜெர்மனியில் விசா‑இல்லா டிரான்சிட்
- அகவை வாழ்த்து – செப்டம்பர் 23
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை சாவகச்சேரி பொலிஸார் நெறிப்படுத்தினர்.
You Might Be Interested In