யாழ்ப்பாணம் 30.03.2000
Tag:
மாவீரர்கள்
-
-
12-01-2000 | தனங்கிளப்பு
-
11-12-1999 | இயக்கச்சி
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
கரும்புலி மேஜர் அருளன் / கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் நினைவுகளுடன் | 05.11.1999
நெடுங்கேணி
-
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா …
-
கரும்புலிகள்தமிழீழம்மாவீரர்கள்
“கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் முத்துமணி 04.11.1999
வட தமிழீழம்
-
தமிழீழம்.
-
தமிழீழம்மாவீரர்கள்
14.10.1999 அன்று எதிர்பாராத விதமாக இரண்டு கடற்கரும்புலி படகுகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் வீர காவியமான கடற்கரும்புலிகள்.
புல்மோட்டை கடற்பரப்பில்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்மாவீரர்கள்
07.10.1999 அன்று தமிழீழ கடற்பரப்பில் நடைபெற்ற விநியோக பாதுகாப்புச் சமர்
இந்தியாவிலிருந்து ஒரு தொகை பொருட்கள் கடற்புலிகளின் விநியோக நடவடிக்கை மூலம் தமிழீழத்திற்க்கு கொண்டுவருவதற்காக ஒரு வேலைத் திட்டம் கடற்புலிகளுக்கு தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது அதற்கமைவாக 06.10.1999 அன்று ஏற்கனவே நிலைகொண்டிருந்த மன்னார் மாவட்ட கடற்புலிகளுடன் .மேலதிகமாக சாள்ஸ் படையணியும் இணைந்தது.கடற்புலிகளின் சிறப்புத்தளபதியால் …
-
குருதிச் சுவடுகள்.. . கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் …
-
குருதிச் சுவடுகள்… 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் …
-
கரும்புலிகள்மாவீரர்கள்
10.03.1999 அன்று சர்வதேச கடற்பரப்பில் இந்தியாவின் சதியால் வீரச்சாவினைத் தழுவிய கடற்கரும்புலிகள்.
10.03.1999