“போராளிகள் சிந்தும் இரத்தத்தில்
தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும்.”
– கரும்புலி மேஜர் செழியன்.

கரும்புலி
மேஜர் செழியன்
மகேந்திரராஜா பாலமுரளி
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 30.07.1979
வீரச்சாவு: 11.12.1999
11.12.1999 அன்று இயக்கச்சிப் பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின்போது வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
இக்கரும்புலி வீரனின் உள்ளுணர்வின் வரிகள்….
தமிழீழம்.
என் இனிய மக்களே….
- முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
- புதுக்குடியிருப்பு சந்தி படுகொலை – 30.01.1991
- தமிழீழ விடுதலையின் சாட்சியங்களாக தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்கள்
- மேஜர் தாரணி 23.01.1991
- திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா
- கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993
எமது மூதாதையர்களான பண்டாரவன்னியன், சங்கிலியன், இராவணன், ஆகிய தமிழ் மன்னர்கள் இரத்தம் சிந்திப் போராடியும் எமக்கு என்று ஒரு நாடு கிடைக்கவில்லை. அது போல் எமது போராளிகள் சிந்தும் இரத்தத்தில் தமிழருக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் அதை நிறைவேற்ற வேண்டுமாயின் மக்களாகிய நீங்கள் எமது போராட்டத்தின் பால் அணி திரள வேண்டும்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இவ்வண்ணம்,
போராளி
செழியன்
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”