36




“கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்”
கடற்கரும்புலி
மேஜர் முத்துமணி
குமாரசாமி சிவகாவேரி
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 10.06.1975
வீரச்சாவு: 04.11.1999
04.11.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவு.
துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: நினைவுக்கல்
மன்னார் கடற்பரப்பில் 04.11.1999 அன்று தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் முத்துமணி.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
You Might Be Interested In
- அகவை வாழ்த்து – அக்டோபர் 30
- நினைவு வணக்கம் | ஜனவரி 23
- யாழ்ப்பாணம் அரியாலைச் சேர்ந்த 81 வயது மூதாட்டி ஒருவர் தனது மகள் குப்பைகளை எரித்து தீ வைத்ததில் உயிரிழந்துள்ளார்.
- செம்மணி மனிதப் புதைகுழிகளும் – சிங்கள அரசின் தொடரும் தமிழினப் படுகொலையின் ஆதாரங்களும்
- வட மாகாணத்தில் எஞ்சியுள்ள கண்ணிவெடி அகற்றும் பணிகள் மற்றும் சவால்கள் குறித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது!
- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் நுழையாது இருக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – என்.எம்.ஆலம்
You Might Be Interested In