மன்னார் கடற்பரப்பில் 04.11.1999 அன்று தவறுதலாக ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணி நீராடி நீச்சல்ப்பிரிவு பொறுப்பாளர்” கடற்கரும்புலி மேஜர் முத்துமணி.
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.