Chennai – சென்னை

”ஆட்சி அதிகாரத்தில் இருப்பதை விட தன்மானம் தான் முக்கியம். அதில் ஒரு இம்மியளவு கூட விட்டுக் கொடுக்க மாட்டேன்,” – அதிமுக பொதுச்செயலர்

அதிமுக பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். விலாசம் இல்லாமல் போய்விடுவார்கள். உயிரோட்டமுள்ள கட்சி.இது இறைவனால் உருவாக்கப்பட்ட கட்சி. ஏழைகளுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி.குடும்பத்துக்காக...

கடனை அடைக்க தமிழ்நாடு மின்சார வாரிய செயல் திட்டம்; ஆணைய தகவல்

தனியாரிடம் மின்சாரம் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால், தமிழக மின் வாரியம் தொடர்ந்து இழப்பை சந்தித்து வருகிறது. எனவே, புதிய மின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி நிறுவனங்கள்,...

தமிழ்நாட்டில் வீடுகளுக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயு விநியோகம்: 28,000 வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில், இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் திட்டத்தில், காஸ் வினியோக நிறுவனங்களிடம், இதுவரை, 1 லட்சம் வீடுகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், 28,000...

சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப் 13) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.81,760க்கு விற்பனை ஆகிறது. உலகின் பல நாடுகள்,...

எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு இல்லை – தமிழக பாஜ தலைவர்

தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் கூட ஆகவில்லை. எங்களை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை அவருக்கு (விஜய்) இல்லை என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்....

செப்டம்பர் 16ம் தேதி 6 மாவட்டங்களிலும், 17ம் தேதி 8 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: இன்று (செப்., 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவள்ளூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செப்டம்பர் 16ம் தேதி...

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 82,000’ஐ நெருங்குகிறது.!

ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகரித்துள்ளது. அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து...

“துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல்.” – தமிழக அரசு

துாய்மை பணியாளர் போராட்டத்தில், சட்ட விரோத கும்பல் நுழைந்து, அவர்களை தவறாக வழிநடத்தியதாக என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது. துாய்மை பணிகளை தனியாருக்கு...

சென்னை – ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள்

சென்னை - ஜோலார்பேட்டை தடத்தில், மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான பணிகள், 50 சதவீதம் முடிந்துள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுதும் விரைவு...

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் நகரங்களின் பட்டியலில் “சென்னை” இரண்டாவது இடத்தில் உள்ளது!

முதலிடத்தில் டில்லி, அடுத்த இடத்தில் சென்னை, பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூரில் இளம் வயதினர் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத்...

கூவத்துார் ரகசியத்தை வெளியிடுவேன் – கருணாஸ் (தலைவர் – முக்குலத்தோர் புலிப்படை)

அ.தி.மு.க.'வை யாரும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வைத்திருந்தனர். அதை மக்க வைத்து விட்டார் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி. மகாபலிபுரத்தை அடுத்த கூவத்துாரில் நடந்த...

ரயில் நிலையங்களுக்கு குழுவாக வரும் திருடர்கள் – பயணியர் உஷாராக இருக்க ரயில்வே பாதுகாப்பு படை எச்சரிக்கை

ரயில் நிலையங்களில் பயணியரை திசை திருப்பி, பொருட்களை திருடிச் செல்ல, பயணியர் போர்வையில் குழுவாக வரும் திருடர்களை பிடிக்க, ரயில்வே பாதுகாப்பு படையான, ஆர்.பி.எப். கண்காணிப்பை தீவிரப்படுத்தி...