தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (அக்.,6): திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
நாளை (அக்.,7) ; கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்
அக்.,08; கோவை மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும்
- யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பயன்படுத்தப்படாத நிலத்திலிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டது
- பசும்பொன் தேவரும் சீமானும் ஒன்றுதான்!
- பொண்டி தாக்குதல்காரர் சாஜித் அக்ரம்: இந்திய காலவரிசையில் புதிய மர்ம இடைவெளிகள் வெளிச்சம்
- நாளை மறுநாள் முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை
- “சிங்கள பௌத்தமயமாக்கல் தான் இனப் பிரச்சினையின் மூலகாரணம்.” – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.
- சிரியாவில் அமெரிக்கப் படைகள் தொடர்ந்திருப்பது ‘மத்திய கிழக்கில் அமைதிக்காக’ அவசியம் என டிரம்ப் விளக்கம்
அக்.,09; கோவை மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்
அக்.,10 மற்றும் 11ம் தேதி; தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.