Colombo – கொழும்பு

இலங்கை அரசு ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள்!

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

இலங்கை வானிலை அறிக்கை

நாட்டில்  தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று ஞாயிற்றுக்கிழமை (08) முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

இலங்கையின் மேல் மாகாணத்திற்கு 10 நடமாடும் நூலகங்கள்

Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணைந்த வகையில் செயல்படுத்தப்படும் 'அருணு தொர' தேசிய வாசிப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், மேல் மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 உள்ளூராட்சி...

மலையகத் தமிழர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரிட்டன் தார்மீக மற்றும் சட்டப்பூர்வ கடமையைக் கொண்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய வர்த்தக நோக்கங்களுக்காக, இலங்கையில் பெருந்தோட்டங்களை அமைக்க, தென் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வம்சாவளிகளான இன்றைய மலையக தமிழர்கள் தொடர்பில், பிரித்தானியாவுக்கு உள்ள...

இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்திய ஓட்டுநர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனையில் வாகனம் ஓட்டியதற்காக 1,209 ஓட்டுநர்கள் மீதும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 21,414 ஓட்டுநர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும்...

இலங்கையில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” என்னும் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய இதுவரை சுமார் 88, 177 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முழு நாடுமே...

இலங்கைப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம்; அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு இரண்டு அதிவிசேட வர்த்தமானி...

இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

லாஃப்ஸ் நிறுவனத்தின் சமையல் எரிவாயு விலைகள் வெள்ளிக்கிழமை (6) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன் படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு...

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயமாக்க நடவடிக்கை!

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி, 25 மாவட்டங்களிலும் அமைந்துள்ள 25 தொழில்நுட்பக் கல்லூரிகளையும் நவீன உலகிற்கு ஏற்ற வகையில் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது....

இலங்கையில் 41 மருத்துவமனைகளில் 10,166 பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை!

பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக  நாடளாவிய  ரீதியில் அமைக்கப்பட்டுள்ள  41  நிலையங்களில் பல்வேறு வகையான பாலியல் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள 10,166 பேர் சிகிக்சைப் பெறுகிறார்கள். பாலியல் நோய்களுக்கான...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்குகின்றன!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக நேரடியாகவும், மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05-02-2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு...