India – இந்தியா

”சபரிமலை வளர்ச்சி திட்டங்களுக்கு 1,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,” என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். ஆண்டுதோறும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 'மாஸ்டர் பிளான்' எனவே, பக்தர்களின்...

மனைவியை நிதி ரீதியாக ஆதரிக்க முடியாத ஒரு ஆண் பல திருமணம் செய்து கொள்ள கூடாது.

'மனைவியை வைத்து காப்பாற்ற பொருளாதார வசதி இல்லாதவர், பல திருமணங்களை செய்துகொள்ளக் கூடாது' என, முஸ்லிம் மத யாசகருக்கு கேரள உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியது. கேரளாவின்...

 மும்பை – அகமதாபாத் இடையிலான முதற்கட்ட ‘புல்லட் ரயில்’ சேவை 2027 டிசம்பரில் துவங்கும். – ரயில்வே அமைச்சர்

 “மும்பை - ஆமதாபாத் வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையிலான முதற்கட்ட 'புல்லட் ரயில்' சேவை 2027, டிசம்பரில் துவங்கும்,” என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஸ்மிருதி மந்தனா வேகமாக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. டில்லியில் 3வது...

கேரளாவில் கட்சி அலுவலகத்தில் பாஜக கவுன்சிலர் தற்கொலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜ கவுசின்சிலர் அனில்குமார், தனது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் மாநகராட்சியின் திருமலை...

ஜம்மு காஷ்மீரில் பயங்கர வாதிகளுடனான மோதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக...

புதிய இ-பாஸ்போர்ட் சேவையை இந்திய மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய இ-பாஸ்போர்ட் சேவையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பாஸ்போர்ட் சேவா இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தற்போது, ஒரு...

இந்திய ரயில்வேயில் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த “ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்” ஓய்வு பெறுகிறார்.

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில்வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30ம் தேதி...

குஜராத்தில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள்: இந்தியப் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

குஜராத்திற்கு ரூ.34,200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களையும் பிரதமர் மோடி இன்று ( செப்டம்பர் 20) தொடங்கி வைக்கிறார். குஜராத்...

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்

ஐபோன் 17 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதனை வாங்குவதற்காக மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோரில் இன்று அதிகாலை முதலே மக்கள் வரிசையில்...

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் விதிமுறைகள் அக்டோபர் முதல் அமலுக்கு வருகின்றன.

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான விதிமுறைகள், வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்...

மலேசியாவின் சிரம்பானில் நடைபெற்ற “16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கூடைப்பந்து” இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

மலேசியாவின் செரெம்பன் நகரில் 16 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஆசிய வாலிபால் ('டிவிசன் பி') தொடர் நடக்கிறது. இந்திய அணி 'பி' பிரிவில் ஈரான், உஸ்பெகிஸ்தான், சமோவா அணிகளுடன்...