Sri Lanka – இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ “விஜேராமவில் இருந்தாலும், தங்கல்லையில் இருந்தாலும்” மஹிந்த ராஜபக்ஷ தான் – இலங்கை முன்னாள் ஜனாதிபதி !

சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவப்பத்துவவில் உள்ள மஹிந்த...

பாம்புகளுடன் வர்த்தக பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக  கொண்டுவரப்பட்ட பாம்புகளுடன் வர்த்தக பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (11 ) இரவு கைது...

இன்றைய இலங்கை நாணய மாற்று வீதம்

இன்று வெள்ளிக்கிழமை (12.09.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 305.6536 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 298.1194ஆகவும்...

இலங்கை வானிலை

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு...

“கொலைகளை ஈபிடிபி’தான் செய்ததாக சதா வெளிப்படையாகக் கூறுகிறார்,” – இது குறித்து விசாரணை நடத்தப்படுமா? – இலங்கை நாடாளுமன்றத்தில் சிவஞானம் சிறீதரன் எம்.பி கேள்வி!

டக்ளஸ் தேவானந்தாவுடன் 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த சதா  எனும் சுப்பையா பொன்னையா என்பவர் 'நிமலராஜன், அற்புதன் நிக்கிலாஸ் ஆகியோரை  ஈ.பி.டி.பி தான் படுகொலை செய்தது என்று...

இலங்கையின் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் பாதாள உலக குற்றக் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள்...

இலங்கையின் நாணய மாற்று விகிதம்

இன்று செப்டம்பர் மாதம் வியாழக்கிழமை (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7747 ரூபா ஆகவும் கொள்வனவு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கொழும்பிலுள்ள அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

இலங்கை வானிலை அறிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ,...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – மூன்று பேர் பேலியகொடை பொலிஸாரால் கைது!

பேலியகொடை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 02 பெண்கள் உட்பட மூன்று பேர் பேலியகொடை பொலிஸாரால்...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பிரிட்டன், கனடா உள்ளிட்ட ஆறு நாடுகள் கூட்டாக சமர்ப்பித்துள்ளன.

பிரிட்டன், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு...