”முன்னாள் முதல்வர் காமராஜரால் முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்தோம்,” என தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே மோர்தானாவில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், மோர்தானா அணையில் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக மாற்றப்படும். நாங்கள்...