இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் அரசியல் கட்சித் தலைவர்களுடன் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகர் ஆண்ட்றூ பற்றிக் உடனிருந்தார்.
கலந்துரையாடலின் போது நல்லிணக்கம், சர்வதேச நீதியியல் (Transnational Justice), மற்றும் தமிழர் சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பிரதிநிதிகளின் குரல்கள் தொடர்ந்து கேட்கப்படுவதை உறுதிப்படுத்துவதிலும், நீதி மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்துவதிலும், அர்த்தமுள்ள முன்னேற்றத்துக்கு ஆதரவு வழங்குவதிலும் ஐக்கிய இராச்சியம் உறுதியாக இருப்பதாக பிரிட்டன் தரப்பு வலியுறுத்தியுள்ளது.
- இலங்கையில் உள்ள ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.
- தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாமக, விசிக ஆதரவை முயற்சிக்கிறது!
- மன்னார் பகுதியில் காற்றாலை திட்டத்தை செயல் படுத்துவதற்கான மணல் ஆய்வு முன்னெடுக்க வந்த குழு மக்களினால் விரட்டியடிப்பு!
- கனடாவில் படிக்க விண்ணப்பித்த 74 சதவீத இந்திய மாணவர்களின் விசா விண்ணப்பங்களை கனடா அரசு நிராகரித்துள்ளது.
- இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் 19 மற்றும் 22 ஆம் தேதிகளில் மூடப்படும்.
- ஐரோப்பாவின் பரஸ்பர பாதுகாப்பு விதியை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: வான் டெர் லேயன்
இலங்கையில் நிலையான நல்லிணக்கமும், சமூக நீதி நடைமுறைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டிய அவசியம் குறித்து இருதரப்பினரும் கருத்து பரிமாறிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


