அவரது அறிக்கை:
தி.மு.க., அரசு அமைந்த பின், ‘மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், தோழி விடுதிகள், புதுமைப்பெண் திட்டம்’ உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மகளிருக்கான ஆட்சி நடந்து வருகிறது.
தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களால், தமிழக பெண்கள், வெல்லும் தமிழ்ப் பெண்களாக உயர்ந்து உள்ளனர்.
பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும், சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்துச் சென்று சேர்ப்பதே, தி.மு.க., மகளிரணி பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
- உலகத் தமிழர்களின் வேர்களை வலுப்படுத்தும் அழைப்பு: குழந்தைகளை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருமாறு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
- “தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதற்றம்: ஆளுநர் வெளியேறியதை ஸ்டாலின் கண்டனம், உரை ‘வாசிக்கப்பட்டதாகவே’ அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்”
- தமிழக அரசு தேர்வுகளை நம்பி ஒரு லட்சம் பேர் ஏமாற்றப்பட்டனர்; அமலாக்கத் துறை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
- சேலம் இடைப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் அருண் குமார் மாயமானார். அவர் கடத்தப்பட்டதாக தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.
- திமுக தான் காங்கிரசிடம் அடிமையாக இருக்கிறது
- ”பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ. கடைபிடிக்கும்.” – அண்ணாமலை.
‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பிரசாரத்திற்காக, வரும் 20, 21 மற்றும் 22ம் தேதிகளுக்குள் அனைத்து தொகுதிகளிலும் பயிற்சி கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும்.
இப்பயிற்சியை, சட்டசபை தொகுதி மகளிர் அணி பொறுப்பாளர்கள் வழங்குவர்.
வரும் 23ம் தேதி முதல், வீடு வீடாக பிரசாரம் துவங்கி, மார்ச் 8ம் தேதிக்குள், தி.மு.க., அரசின் மகளிர் நலத்திட்டங்கள் குறித்த சிறப்புகள், அனைத்து வீடு களையும் சென்றடையும் வகையில் சிறப்பாக நடத்த வேண்டும். – வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.