53
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்று (19-06-2026) வெள்ளிக்கிழமை நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.
You Might Be Interested In
- ஈழத்தாரகை – 2026
- இலங்கை ரயில் ஓட்டுநர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
- பாகிஸ்தான் மற்றும் இலங்கையர்களுக்கு UK-வில் ILR தடை? தலைப்புகளின் பின்னணி உண்மை✦
- ஐரோப்பாவில் “கிக்‑எகானமி சபோட்டாஜ்” வலையமைப்புகள்: ரஷ்யாவின் புதிய மறைமுக அச்சுறுத்தல்
- தியாகச்சுடர் அன்னை பூபதி திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனி
- மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விசுவமடு
இந்தநிலையில் இன்று அவர் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
You Might Be Interested In