97
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்று (19-06-2026) வெள்ளிக்கிழமை நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த போது காணாமல் போயுள்ளார்.
இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.
You Might Be Interested In
- திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025
- காவிய நாயகன் தளபதி கேணல் கிட்டு உட்பட வீரமறவர்களின் நினைவெழுச்சி நிகழ்வு – நோர்வே
- மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல்களால் நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
- தேசத்தின் மூத்த தளபதி கேணல் கிட்டுவை நாம் வரலாற்றில் எப்படிப் பதிவு செய்வது?
- தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்றும், நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- “கேணல் சங்கர்” என்னும் பெருவிருட்சம்
இந்தநிலையில் இன்று அவர் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
You Might Be Interested In