Saturday, February 28, 2026

​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

by
0 comments

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007


 
கடற்கரும்புலி மேஜர் பாசமலர்
கணேசன் பிரியதர்சினி
155ம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2007

​27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்  

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00