கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கொழும்பு, இலங்கை.

Read more

திருகோணமலை செல்வநகர பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காலி நிலத்தில் நிலத்தடி கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சேருநுவர காவல்துறை தெரிவித்துள்ளது.

திருகோணமலை

Read more

நேபாளம் நாட்டில் சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்ததை எதிர்த்து நாடு முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளதையடுத்து நாட்டின் அரசு நிர்வாகம் ராணுவம் வசம் சென்றது.

காத்மாண்டு.

Read more

“இலங்கையில் வெளிநாட்டு தலையீடு பிரிவினையை உருவாக்கும்” – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் சீனா

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை தனது மனித உரிமைகள் மேம்பாட்டுப் பாதையைத் தானே தீர்மானிக்கும் இறையாண்மைக்கான உரிமையை மதிக்க வேண்டும் என்று சீனா சர்வதேச சமூகத்திடம் வலியுறுத்தியுள்ளது. 60வது ஐக்கிய நாடுகள் மனித…

Read more

தமிழ் தினசரி நாட்காட்டி 2025 செப்டம்பர் 10

இன்று சங்கடஹர சதுர்த்தி 10 செப்டம்பர் 2025 புதன்கிழமை தேதி 25 – ஆவணி – விசுவாவசுபுதன்கிழமை நல்ல நேரம் 09:00 – 10:00 கா / AM04:45 – 05:45 மா / PM கௌரி நல்ல நேரம் 10:45…

Read more