சென்னையில் இன்று (15.10.2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய …
Amizhthu
-
தமிழகம்முதன்மை செய்திகள்
-
தமிழீழம்
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
தமிழகம்முதன்மை செய்திகள்
“தவெக தலைவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம்” – தமிழக முதல்வர்
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuஅரியாலை
-
செய்திகள்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuசென்னை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
by Amizhthuby Amizhthuதற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன் …
-
கொழும்பு
-
இலங்கைமுதன்மை செய்திகள்
இலங்கையில் பல பகுதிகளுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் அம்பர் (Amber) நிற எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
by Amizhthuby Amizhthuஇலங்கை
-
கொழும்பு
-
ஐரோப்பாசெய்திகள்புலம்பெயர் தமிழர்கள்முதன்மை செய்திகள்
அஞ்சலிச் செய்தி – திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)
by Amizhthuby Amizhthuபெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா) அவர்கள் மறைந்த செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட நிலைத்த போராட்டமும், …
-
NEWSமுதன்மை செய்திகள்
Sympathy Message – Mr. Yogarajah Sriskantharajah (Sri Anna)
by Amizhthuby AmizhthuBerlin
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
செம்மணி மனித புதைகுழிகளை மேலும் தோண்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு ஒப்புதல்.
by Amizhthuby Amizhthuசெம்மணி