புகழ் வணக்கம் மாவீரரின் தந்தை அமரர். சின்னத்தம்பி நாகரெத்தினம் தோற்றம்: 01.01.1948மறைவு: 11.11.2025 மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடையஎங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். ஓம் சாந்தி!…
யாழ் மாவட்டம் கைதடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட போராளி அறிவு/ஜெகன் அமரர் தெய்வேந்திரம் மனோகரன் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் : மாவீரர் போராளிகள் குடும்ப…
யாழ் மாவட்டம் சூசையப்பர் கோயிலடி கோப்பாய், மத்தி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர் கப்டன் சோழன் அவர்களின் பாசமிகு தந்தை அமரர் தம்பு இரத்தினம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை…
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மாவீரர்களான சுவர்ணா, ருசிதன் ஆகியோரின் பாசமிகு தந்தை அமரர் தம்பிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் (05.11.2025) காலமானார். அவரின் குடும்பத்தினருக்கு மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தினால் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல்…
சிறுப்பிட்டியைப் சேர்ந்த மாவீரர்களான அகலிசை, வீரவேங்கை சமர்வேங்கை மற்றும் முன்னாள் போராளி ஜெயச்சித்திரா ஆகியோரின் தாயாரான ஆசைப்பிள்ளை சின்னமணி அவர்கள் 22.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார். அவருக்கு எமது புகழ் வணக்கம் !! அவரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்…