ஐரோப்பிய செய்திகள்
ஆளில்லா விமானம் கண்டதைத் தொடர்ந்து ‘கோபன்ஹேகன் விமான நிலைய விமானங்கள்’ நிறுத்தப்பட்டன!
கோபன்ஹேகன்,
ஐரோப்பிய செய்திகள்
கோபன்ஹேகன்,
காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், ஹமாஸால் பிடிக்கப்பட்ட மீதமுள்ள 48 பணயக்கைதிகளை விடுவிக்கவும் உலகம் “இனி காத்திருக்க முடியாது” என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் இங்கிலாந்து, போர்ச்சுகல், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் …
மாஸ்கோ,
கீவ்,
மாஸ்கோ,
இலங்கையில் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் உள்ளகப்பொறிமுறை ஊடாகவன்றி, சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையின் ஊடாக மாத்திரமே அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை அடைந்துகொள்ளமுடியும் என சர்வதேச குற்றவியல் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய கனேடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ‘இலங்கையில் சர்வதேச …
ஜெனீவா.
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் ஜேர்மனியில் நேற்று நடைபெற்றது.
சுவிஸ்
ஐ.நா
எழுதியவர்: ஈழத்து நிலவன் — 16 செப்டம்பர் 2025
டிரானா : ‘ஏஐ’ எனப்படும், செயற்கை நுண்ணறிவு அமைச்சரை, அல்பேனியா அரசு நியமித்துள்ளது. மெய்நிகர் வடிவில் செயல்படும் இந்த அமைச்சர், ஒப்பந்தப் பணிகளில் நடக்கும் ஊழல் முறைகேடுகளை, 100 சதவீதம் தடுக்க வழிவகுக்கும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அல்பேனியாவில் சமீபத்தில் நடந்த …