India – இந்தியா

ஓலா, உபர், ரேபிடோ இருசக்கர வாகன ஓட்டுநர்கள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓலா,உபர் மற்றும் ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை (பிப்ரவரி 7) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட...

மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குகி பழங்குடியினர் நடத்திய ஊர்வலத்தில் தாக்குதல் நடந்தது. அதன் பிறகு குகி, மெய்தி இன மக்கள் இடையே மிகப்பெரிய கலவரம்...

“டிஜிட்டல் மோசடியைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.” இந்திய ஜனாதிபதி

டிஜிட்டல் மோசடிகளை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார். ஒடிசாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வு ஒன்றில்...

நடுவானில் துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

236 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து கொல்கத்தா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கி துருக்கி...

“பாலஸ்தீனுக்கு ஆதரவு” ஸ்டிக்கர்கள் ஒட்டியதாக இரண்டு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு ‘இந்தியா விட்டு வெளியேறு’ நோட்டீஸ்

ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் “Free Palestine, Boycott Israel” எனும் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டு பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய அதிகாரிகள்...

தொழிலதிபர் அனில் அம்பானியின் வங்கி மோசடி வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன்...

குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வழங்குமாறு கேரள அரசு பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

உலகம் முழுதும் குழந்தைகள் முதல் முதியோர் வரை சமூகவலைதளங்களுக்கு அடிமையாகும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது, குழந்தைகளை உடல் மற்றும் மனதளவில் பாதிப்பதாக மருத்துவ...

“இந்தியாவின் சட்டங்களுக்குக் கட்டுப்பட முடியாவிட்டால், நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று மெட்டா நிறுவனத்தை இந்திய உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

'வாட்ஸாப் பயனர்களின் தனிப்பட்ட தரவுகள் வணிக நோக்கத்திற்காக அதன் தாய் நிறுவனமான, 'மெட்டா' உடன் பகிர்ந்து கொள்ளப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டு மக்களின் தனி உரிமை விவகாரங்களில்...

ஏர் இந்தியா விமானத்தில் மற்றொரு சிக்கல்; போயிங் 787 விமானம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

'ஏர் இந்தியா' நிறுவனத்தின், 'போயிங் 787 ட்ரீம்லைனர்' ரக விமானத்தில், இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த வகை விமானங்களை பரிசோதனைக்கு...

இந்தியாவிலேயே முதன்முறையாக கொச்சி சர்வதேச விமான நிலையம் பயணிகள் போக்குவரத்திற்காக ஹைட்ரஜனில் இயங்கும் பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறது.

மத்திய அரசின் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்துடன் இணைந்து, ஹை ட்ரஜன் பள்ளத்தாக்கு திட்டத்தை கேரள அரசு துவங்கி உள்ளது. இத ற்காக, 'ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன்...

இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்க வரிகள் 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இந்திய  பிரதமர் மோடி இருவரும், நேற்று இரவு தொலைபேசியில் பேசி வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்தனர். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான...

சென்னையிலிருந்து பெங்களூருக்கு அதிவேக ரயிலின் பயண நேரம் வெறும் 73 நிமிடங்கள் மட்டுமே. – ரயில்வேத்துறை அமைச்சர்

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு வெறும் ஒரு மணி நேரம் 13 நிமிடத்தில் ( மொத்தம் 73 நிமிடம்) மொத்தம்செல்ல...