India – இந்தியா

ஜார்க்கண்ட் என்கவுன்டர்: தடைசெய்யப்பட்ட சிபிஐ சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜார்க்கண்டில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட சஹ்தேவ் சோரன் உட்பட 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜார்க்கண்டின்...

“பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் 1.4 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.” – இந்திய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது: உலகளாவிய நிலைமையைப் பாருங்கள், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைந்துள்ளன, அவை அதிகரிக்கவில்லை. எத்தனால் தயாரிக்கும்...

டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்குச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், டெயில்பைப்பில் தீப்பிடித்ததால், திரும்ப வேண்டிய கட்டாயம்!

டில்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் TailPipe பகுதியில் ஏற்பட்ட தீயை தொடர்ந்து அந்த விமானம் கிளம்பாமல் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியது. இதனால், விமானத்தில் இருந்த...

இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை ( 12.09.2025) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார்.

இந்திய துணை ஜனாதிபதியாக "சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன்" நாளை( செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கடந்த...

இந்திய மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில் “கிரிப்டோகரன்சி, வாகனங்கள், துப்பாக்கிகள்” இடம்பெற்றுள்ளன.

கடந்த 2024 - 25ம் நிதியாண்டிற்கான இந்திய மத்திய அமைச்சர்களின் சொத்து பட்டியலில், கிரிப்டோகரன்சி முதலீடு, 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள், துப்பாக்கிகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சரவையில்...

கர்நாடகாவில், புலியைப் பிடிக்க தாமதமாக வந்த வனத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் கூண்டில் அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டுலுபேட்டின் பொம்மலாபுரா கிராமத்தில், கடந்த இரண்டு மாதங்களாக புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி கிராமத்துக்குள் நுழைந்து, கால்நடைகளை கொன்று வந்தன. வனத்துறையின்...

இந்திய பிரதமர் மோடி இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களைப் பார்வையிடுகிறார்.

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களை பிரதமர் மோடி இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். பருவமழை துவங்கியதில்...

“பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது முக்கியம்.” – இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்.

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது முக்கியம், '' என பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் பேசினார். ரஷ்யாவிடம் கச்சா...

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (09.09.2025) காலை நடைபெறுகிறது.

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆக., 11ல் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல் நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 15வது...