ம.பி’யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 – 6 வயதுக்கு உட்பட்ட , 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரிலும், இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

இந்தக் குழந்தைகள், ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்தது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல டாக்டரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தற்போது குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்டைய ஈரன்மய காலத்தின் அதிசயம்: தமிழ்நாட்டில் இந்தியாவின் நீளமான ஈரன்மய ஈட்டி கண்டுபிடிப்பு
- காபூல் போதைப் பழக்க சிகிச்சை மையத்தில் வான்வழி தாக்குதல்: பலர் உயிரிழந்ததாக அச்சம், பாகிஸ்தானை குற்றம் சாட்டும் தாலிபான்
- ஐரோப்பா பதிலடி ஆயுதம் எடுத்து நிற்கிறது: €93 பில்லியன் வர்த்தகப் போருக்கு முன் எச்சரிக்கை
- ஜெர்மானியப் யுவதியிடம் அத்துமீறல் வழக்கில் மிஹிந்தலை தொல்லியல் துறை ஊழியர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்!
- “டிரம்ப் புதிய சுங்க அதிர்ச்சி: உலக சந்தைகள் அதிர்வில்”
- டிட்ராய்ட் அருகேயுள்ள சினகோகில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் உயிரிழந்ததாக தகவல்