153
யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று வெள்ளிக்கிழமை (06-03-2026) படகு ஒன்றில் பலர் சென்ற நிலையில் குறித்த படகு கவிழிந்துள்ளது.
இந்நிலையில், 13 பேர் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலரும் பாதுகாப்பாக கரை சேர்ந்துள்ளனர்.
You Might Be Interested In
- தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தியாக தீபத்தின் திருவுருவ சிலைக்கு அஞ்சலி செலுத்தி ஆவண காப்பகத்தினை பார்வையிட்டார்.
- டிட்ராய்ட் அருகேயுள்ள சினகோகில் துப்பாக்கிச்சூடு; சந்தேக நபர் உயிரிழந்ததாக தகவல்
- சம்பூர் கடலில் நீந்திக்கொண்டிருந்த 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது!
- சோமாலியா மற்றும் இல்ஹான் ஓமரை குறிவைத்து டிரம்ப் கடுமையான விமர்சனம்
- கிளிநொச்சி மாவட்ட கட்டளைப்பணியக துணைத் தளபதி ‘லெப்.கேணல் ஈழப்பிரியன்’
- தியாகமும் தேசியமும்: ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அதன் அத்தியாவசியப் பங்கு
படகில் பயணித்தோரின் எண்ணிக்கை தெரியவராத நிலையில், கடலில் காணாமல் போனோர் இருக்கலாம் என்ற ரீதியில் சுழியோடிகள் மூலம் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
You Might Be Interested In