43
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன், திருச்சி சைபர் க்ரைம் போலீசில் அளித்த புகார்:
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன்.
அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- உலகளாவிய AI தவறான பயன்பாட்டுக்கு எதிராக எழும் கண்டனம் — ஆப் ஸ்டோர் நடவடிக்கைக்கான கோரிக்கை அதிகரிப்பு
- இலங்கை பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: 22, 23 ஆகிய தேதிகளில் விவாதம் – அரசு அறிவிப்பு.
- தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து, சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கம் இணைந்து நடாத்தும் “மாபெரும் தைப்பொங்கல் விழா 2026”
- இலங்கையில் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பாடசாலை அதிபர்
- பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்: வோல்கர் டேர்க்
- ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த இந்திய பிரதமர் மோடி
You Might Be Interested In