32
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த, தி.மு.க., ஐ.டி., அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முரளி கிருஷ்ணன், திருச்சி சைபர் க்ரைம் போலீசில் அளித்த புகார்:
த.வெ.க., தலைவர் விஜய், கடந்த, 20ம் தேதி, நாகை, திருவாரூரில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் குறித்து உண்மைக்கு புறம்பாக அவதுாறாகவும், ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசினார்.
இது குறித்து, மணப்பாறை போலீசில் புகார் அளித்தேன்.
அவர்கள் புகாரை ஏற்கவில்லை. எனவே, சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கின்றேன். உரிய விசாரணை நடத்தி, விஜய் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். – இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
You Might Be Interested In
- 12 வயது சிறுமியுடன் அசிங்கமான உரையாடல் – NHS கதிர்வீச்சு நிபுணர் நிரந்தரமாக நீக்கம்
- உடன்படிக்கைகள் மீறப்பட்டதன் தொடர்ச்சி: 1948’க்குப் பிந்தைய அரசமைப்பில் தமிழர்களின் அரசியல் இருப்பு
- தசாப்தக் காத்திருப்பா? அல்லது திசைமாறும் அரசியல் வியூகமா?
- இந்தியா–பங்களாதேஷ் உறவுகளில் புதிய திருப்பம்: கலேதா ஜியா மறைவுக்குப் பிறகு நவீன அணுகுமுறை
- கொரத்தொட்டை, மெனிக்காரா வீதியில் மூன்று பேருக்கு குறிவைத்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டனர்.
- ஐ.நா. அறிக்கையில் காசாவில் இனஅழிப்பு — தற்போதைய நிலைமை மற்றும் ஆழமான பகுப்பாய்வு
You Might Be Interested In