New Delhi – புதுடெல்லி

இந்திய ராணுவத்தினர் கொடி நாள் நிதிக்கு பங்களிப்போம். – இந்திய பிரதமர் அழைப்பு

ராணுவத்தினர் கொடி நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இது ராணுவ வீரர்களுக்கு நமது ஒற்றுமையை வெளிப்படுத்தவும், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள்...

இந்தியாவில் ஒரு வருடத்தில் மட்டும் சாலை விபத்துகளில் 1.77 லட்சம் பேர் இறந்துள்ளனர்.

இந்தியாவில், 2024ம் ஆண்டு சாலை விபத்து இறப்புகளில் 1.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு நாளும் 485 பேர் உயிரிழந்துள்ளனர் என பார்லிமென்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

இந்திய-ரஷ்யா உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் புதின் நாளை டெல்லி வருகிறார்.

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக நாளை() டில்லி வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடியை சந்தித்து, 'சுகோய் - 57' போர் விமானம், 'எஸ்...

பிரான்சுக்கு போலி விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்த கும்பலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு பிரான்சுக்கு போலி விசாக்களை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு கும்பலை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த...

ஏர் இந்தியா ஏர்பஸ் ஏ320 பயணிகள் விமானம் முறையான தகுதிச் சான்றிதழ் இல்லாமல் பல முறை இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், 'ஏர் இந்தியா' நிர்வாகம் மற்றும் டி.ஜி.சி.ஏ., அமைப்பு தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. 'டாடா' குழுமத்தின், 'ஏர்...

இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில்.

இமயமலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் நிலப்பரப்பில் 61 சதவீதம் நிலநடுக்க அபாயத்தில் இருப்பதாக இந்திய தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. பிஐஎஸ் எனப்படும் இந்திய தர...

சட்டவிரோத பந்தய செயலி: டில்லி பைக் டாக்ஸி டிரைவர் வங்கி கணக்கிற்கு ரூ.331 கோடி பணம் அனுப்பப்பட்டதை கண்டுபிடித்தனர்.

சட்டவிரோத பந்தய செயலி தொடர்புடைய பணமோசடி வழக்கை விசாரித்த, அமலாக்கத்துறை அதிகாரிகள், டில்லி பைக் டாக்ஸி டிரைவர் வங்கி கணக்கிற்கு ரூ.331 கோடி பணம் அனுப்பப்பட்டதை கண்டுபிடித்தனர்....

இந்தியாவில் வெளிநாட்டு சொத்துக்களை மறைத்து வைத்திருந்ததாக 25,000 பேருக்கு வரித்துறை நோட்டீஸ்.

வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விபரங்களை தங்களது வருமான வரி தாக்கலில் தெரிவிக்காத 25,000 பேருக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் அனுப்ப உள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு: கட்டுப்பாடுகளை அரசு கடுமையாக்குகிறது

டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை எட்டியதால், சமீபத்தில் திருத்தப்பட்ட காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. டில்லியில்,...

ரஷியா இந்தியாவுக்கு போர்விமான உற்பத்தி தொழில்நுட்பத்தை முழுமையாக மாற்ற ஒப்புதல் வழங்கியது

புதுட்டில்லி, நவம்பர் 20, 2025 — இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில், ரஷியா தனது ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமான Su-57-இன் முழுமையான...

இந்தியா முழுவதும் புதிய சிப்-உடைய மின்னணு பாஸ்போர்ட் அறிமுகம்: பாதுகாப்பு, வேகமான குடியுரிமை சோதனைக்கு புதிய பரிணாமம்

இந்திய அரசு, பயண ஆவணங்களை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, சிப்-உடைய புதிய மின்னணு பாஸ்போர்ட்டை (e-Passport) நாடு முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. மே 2025-இல் முழுமையாக செயல்படுத்தப்பட்ட...

இந்தியா–சீனா நேரடி விமான சேவை: 2026 பிப்ரவரி 1 முதல் ஏர் இந்தியா இயக்கம்

ஏர் இந்தியா நிறுவனம் 2026 பிப்ரவரி 1 முதல் இந்தியா மற்றும் சீனாவுக்கிடையிலான நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த புதிய முயற்சி இரு...