New Delhi – புதுடெல்லி

இந்திய பிரதமர் மோடி இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களைப் பார்வையிடுகிறார்.

கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களை பிரதமர் மோடி இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். பருவமழை துவங்கியதில்...

“பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது முக்கியம்.” – இந்திய மத்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்.

பொருளாதார நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டியது முக்கியம், '' என பிரிக்ஸ் அமைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் பேசினார். ரஷ்யாவிடம் கச்சா...

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (09.09.2025) காலை நடைபெறுகிறது.

நாட்டின் 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆக., 11ல் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல் நிலையை காரணம் காட்டி அப்பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து 15வது...