Sri Lanka – இலங்கை

இலங்கைக்கான இன்றைய நாணய மாற்று விகிதம்.

இன்று செப்டம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை  (16.09.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.8511  ரூபா ஆகவும் கொள்வனவு விலை 298.3161...

மகாவலி கங்கையில் மிதந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் சிலர் கண்டி - பேராதனை ,...

இலங்கை மின்சார வாரியத்தின் 23,000 ஊழியர்கள் 4 அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவார்கள் – எரிசக்தி அமைச்சர்

புதிய மறுசீரமைப்புக்கமைய இலங்கை மின்சார சபையின் 23 ஆயிரம் சேவையாளர்கள் அரசுக்கு சொந்தமான நான்கு நிறுவனங்களில் சேவைக்கு அமர்த்தப்படுவார்கள். இந்நிறுவனங்களுக்கு செல்ல விருப்பமில்லாத ஊழியர்கள் சுய விருப்பத்தின்...

அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம்...

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில்துறை வளர்ந்து வருகிறது.

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர்...

பள்ளி மாணவர்களை குறிவைத்து மின்னணு சிகரெட்டுகளை விற்பனை செய்த பெண் கைது

கம்பஹா - திவுலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் “18 பில்லியன் ரூபா இலாபம்” ஈட்டியுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காகவும்...

இலங்கையின் இன்றைய தங்க விலை நிலவரம்.

கொழும்பு செட்டியார் தெருவில் இன்று சனிக்கிழமை (13.09.2024) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் 298,000 ரூபாவாகவும்,  22 கரட் தங்கம் 274,...

3.45 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (13) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்...

இலங்கை வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும்...

அரச வங்கிகளை தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு எதிராக கொழும்பில் இலங்கை அரச வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரச வங்கிகளின் தனியார்மயமாக்கல் திட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (12.09.2025) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் உள்ள அரச வங்கிகளை...

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு குறித்து இலங்கை அரசு நிர்வாகிகளுக்கான விழிப்புணர்வு பட்டறை.

அரச சேவையை பயனுள்ள மற்றும் செயற்திறனான சேவையாக மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து அரச நிறைவேற்று அதிகாரிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயலமர்வுத் தொடரின் மற்றுமொரு...