Sri Lanka – இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டுக்கும் இடையிலான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் நேபாளத்தின் காத்மாண்டு நகரத்திற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று புதன்கிழமை (10.09.2025) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர்...

கொழும்பில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் வயதான தம்பதியினர் காயம்!

கொழும்பு - முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த வயோதிப தம்பதியை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக முகத்துவாரம்...

“இலங்கையில் வெளிநாட்டு தலையீடு பிரிவினையை உருவாக்கும்” – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் சீனா

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் 60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், இலங்கை தனது மனித உரிமைகள் மேம்பாட்டுப் பாதையைத் தானே தீர்மானிக்கும் இறையாண்மைக்கான உரிமையை மதிக்க...

“83 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து பணம் பறித்தல்” – இலங்கையில் இருவர் காவலில் வைக்கப்பட்டனர்.

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருத்தல் மற்றும் இத்தாலியில் வேலைவாய்ப்பு பெற்றுத தருவதாக கூறி பணம் பறித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட பெண் உட்பட இருவரை...

இந்த ஆண்டு இதுவரை இலங்கையில் 1,800க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செப்டம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடந்த ஆயிரத்து 757 வீதி விபத்துகளில் ஆயிரத்து 870 பேர்...

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்று செப்டம்பர் மாதம் செவ்வாய்க்கிழமை (09.09.2025) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.7668 ரூபா ஆகவும் கொள்வனவு...

இலங்கையில் 1.6 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 20 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் முகத்துவாரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  முகத்துவாரம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில்...

UTHR மற்றும் Jaffna Monitor: இனவழிப்பு வரலாற்றை திரித்து எழுதும் போலியான மனித உரிமைச் சாயல்கள்

✧. அறிமுகம் தமிழர் விடுதலைப் போராட்டம், ஒரு தேசிய தற்காப்பு இயக்கமாக உலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால், இந்தப் போராட்டம் வெளிப்புற எதிரிகளின் தாக்குதலால் மட்டுமல்ல,...

இலங்கை வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மில்மீற்றர் வரையிலான பலத்த மழை...