Sri Lanka – இலங்கை

இலங்கையில் 41 மருத்துவமனைகளில் 10,166 பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகள் சிகிச்சை!

பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய்களுக்காக  நாடளாவிய  ரீதியில் அமைக்கப்பட்டுள்ள  41  நிலையங்களில் பல்வேறு வகையான பாலியல் நோய்களில் பாதிக்கப்பட்டுள்ள 10,166 பேர் சிகிக்சைப் பெறுகிறார்கள். பாலியல் நோய்களுக்கான...

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்குகின்றன!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து காரணமாக நேரடியாகவும், மறைமுகமாக பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட நபர்களுக்கு அந்தந்தப் பிரதேசங்களின் பிரதேச செயலாளர்கள் ஊடாக நட்டஈடு வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05-02-2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக, சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூன்று இலங்கை விமானப் பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று வியாழக்கிழமை...

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தனது உரையில், ’75 வருட சாபம்’ என்ற கருத்தை ஜனாதிபதி நிராகரித்தார்!

தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஆற்றிய உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, '75 ஆண்டு கால சாபம்' என்ற கருத்தை நிராகரித்துள்ளார். அந்த வகையில் கடந்த 75...

இலங்கை: காலி சிறைச்சாலையில் திடீர் சோதனை; சட்டவிரோத பொருட்கள் பறிமுதல்!

காலி சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கைதிகளிடம் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், சிம் அட்டைகள் மற்றும் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக...

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” மாநாட்டு பிரகடனம் நேற்று நடைபெற்றது.

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும்...

இலங்கையில் செவ்வாய்க்கிழமை போதைப்பொருள் சோதனைகளின் போது 809 பேர் கைது!

இலங்கை ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் செவ்வாய்க்கிழமை (03-02-2026) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 809 பேர் கைது...

களுத்துறையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

களுத்துறை, கெலிடோ வீதிப் பகுதியில் 'ஐஸ்' போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், அப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை...

தமிழ்த் தலைவர்கள் நல்லிணக்கத்தை அடைய உதவ வேண்டும். – இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் வேண்டுகோள்

நாட்டில் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம். எனவே நாட்டில் பரந்துபட்ட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு சிறிதரன் உள்ளிட்ட அனைவரும் உதவ வேண்டுமே...

வடக்கு மற்றும் கிழக்கில் இனவெறி தவிர்க்கப்பட வேண்டும் என்று பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.

ரணிலின் அரசாங்கத்தில் பதில் பிரதமராக செயற்பட்ட சுமந்திரன் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு என்ன செய்தார். தோல்வியடைந்து தற்போது வீட்டில் இருப்பதால் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார். இனவாதத்தால்...

வெள்ளவத்தையில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ‘ஐஸ் போதைப் பொருட்களுடன்’ இருவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும்1.5 இலட்சம் ரூபா ரொக்கப் பணத்துடன் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது...