தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப் பயணப் போராட்டம்.
தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான...