யாழ்ப்பாணம், நாவற்குழி
Tamil Eelam – தமிழீழம்
-
-
தமிழீழம்
யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
உயிருக்கு ஆபத்தான போதைப்பொருட்களின் பயன்பாட்டால் நம் நாட்டில் இளம் சமூகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. – ஆளுநர் வேதநாயகன்
by Amizhthuby Amizhthuகிளிநொச்சி
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
உறவுகளை அஞ்சலிப்பதற்கு கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை இராணுவத்திடமிருந்து விடுவிக்க தீர்மானம் வேண்டும். – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்
by Amizhthuby Amizhthuகோப்பாய்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
திருகோணமலை உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற 05 டிங்கி படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
by Amizhthuby Amizhthuதிருகோணமலை
-
ஜனவரி 15, 2026 | தமிழீழம்
-
ஜனவரி 15, 2026 | தமிழீழம்
-
15 ஜனவரி 2026 வியாழன்
-
தமிழீழம்நிகழ்வுகள்முதன்மை செய்திகள்
கிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள் – கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம்
by Amizhthuby Amizhthuகிட்டு அவர்களின் 33 வது ஆண்டு நினைவுநாள்..16.01.2026 (வியாழக்கிழமை)காலை 9.30 மணியளவில் கிட்டு பூங்கா -யாழ்ப்பாணம். ஏற்பாட்டாளர்கள்நினைவேந்தல் குழு – யாழ்.
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
தைப்பொங்கலும் தமிழர் புத்தாண்டும்! – வேணுகோபால் மாஸ்டர்
by Amizhthuby Amizhthuமிகவும் பழங்குடிகளான தமிழர் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்தனர்.மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்திலே உற்பத்தியான தமிழினம் பலவித இயற்கை சமூகக் காரணங்களினால் இடம் பெயர்ந்து காடும் காடு சார்ந்த பகுதியாகிய முல்லை நிலத்திற்குச் சென்றது. பின்னர் அங்கிருந்து வயலும் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“தைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும்.” – த.வி.பு
by Amizhthuby Amizhthuதைப்பொங்கல் திருநாளே தமிழரின் புத்தாண்டாகும் – தமிழீழ விடுதலைப் புலிகள் அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் வாழ்த்துகளைத் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என எமக்காய் உயிர்க்கொடை தந்த மாவீரர் கல்லறைகள் மீது புதியதொரு நாளில் …
-
ஜனவரி 14, 2026 | தமிழீழம்