முரசுமோட்டை
Tamil Eelam – தமிழீழம்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
-
தமிழீழம்
மாகாண சபை தேர்தலை தமிழ் கட்சிகள் எவ்வாறு ஒன்றிணைந்து எதிர்கொள்வது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நடைபெற்றுள்ளது.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம்
-
ஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு
by Amizhthuby Amizhthu(16 .10 .1963 – 16.10.2025) இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ …
-
தமிழீழம்
-
தமிழீழம்
-
Video News - காணொளி செய்திகள்தமிழீழம்முதன்மை செய்திகள்
நாங்கள் இதை விடமாடோம் ! பாரியளவில் தொடர இருக்கும் போராட்டம் !
by Amizhthuby Amizhthuகாணொளி எடுத்து அச்ச்சுறுத்தும் பொலிஸ்
-
16 அக்டோபர் 2025 வியாழன் தேதி 30 – புரட்டாசி – விசுவாவசுவியாழன் நல்ல நேரம் 10:45 – 11:45 கா / AM00:00 – 00:00 மா / PM கௌரி நல்ல நேரம் 12:15 – 01:15 கா / AM06:30 – …
-
தமிழீழம்
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையவளாகத்தை சுற்றியுள்ள கடைகள் மூலம் இலங்கை போக்குவரத்து சபையினர் மாதாந்தம் 09 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தினை கடையின் வாடகை வருமானமாக பெற்றுக்கொள்கின்றனர் என இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
by Amizhthuby Amizhthuஅரியாலை
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
by Amizhthuby Amizhthuதற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
செம்மணி மனித புதைகுழிகளை மேலும் தோண்டுவதற்கு ரூ. 2 கோடிக்கு ஒப்புதல்.
by Amizhthuby Amizhthuசெம்மணி
-
தமிழீழம்