Tamil Genocide – தமிழ் இன அழிப்பு

08.01.1984 அன்று தமிழ் இளைஞர்களை நேரக்கணிப்பு குண்டினால் படுகொலை செய்த சிங்கள காவல்துறையினர்!

சுன்னாகம் காவற்துறை நிலையைப் படுகொலை - 08.01.1984 வட தமிழீழம் , யாழ் மாவடத்தின் தெற்கு உடுவில் பிரதேச  எல்லைக்குள் சுன்னாகம் அமைந்துள்ளது .யாழ் நகரிலிருந்து  காங்கேசன்துறை...

22.09.1995 அன்று சிங்கள பேரினவாத அரசால் நடத்தப்பட்ட நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை.

யாழ் மாவட்டத்தில்; வடமராட்சியில் நாகர்கோயிற் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்து மக்களின் பிரதான தொழில் மீன்பிடித்தல் ஆகும். கிராமத்தில் 15.02.1956 இல் திரு.வி.நாகநாதன் அவர்களின் முயற்சியினால் நாகர்கோயில் வடக்கில்...

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993

யாழ். குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும்...

தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை 10.01.1974

10.01.1974 அன்று சிறீலங்கா அரசின் பல்வேறு தடைகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட உலகத் தமிழாராட்சி மாநாட்டு நிகழ்வின்போது சிறிமா அரசின்  சிங்களக் காவல்படைகளால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்...