கைது செய்யுமா திமுக அரசு?
சங்க பரிவார அமைப்புகளிடம் திமுக காட்டும் கரிசனம் எதற்காக ? திருப்பங்குன்றத்தில் நடந்தது என்ன ?
கைது செய்யுமா திமுக அரசு?
சங்க பரிவார அமைப்புகளிடம் திமுக காட்டும் கரிசனம் எதற்காக ? திருப்பங்குன்றத்தில் நடந்தது என்ன ?

| தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025 | |
| அமாவாசை | 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 04-டிசம்-2025 வியாழன் |
| கார்த்திகை | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை 31-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| சஷ்டி விரதம் | 25-டிசம்பர்-2025 வியாழன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| சதுர்த்தி | 24-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| பிரதோஷம் | 02-டிசம்பர்-2025 செவ்வாய் 17-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| திருவோணம் | 23-டிசம்பர்-2025 வியாழன் |
| மாத சிவராத்திரி | 18-டிசம்பர்-2025 வியாழன் |
| ஏகாதசி | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 30-டிசம்பர்-2025 செவ்வாய் |
| அஷ்டமி | 12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை 27-டிசம்பர்-2025 ஞாயிறு |
| நவமி | 13-டிசம்-2025 சனிக்கிழமை 28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை |
| திருமண நாட்கள் | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 10-டிசம்பர்-2025 புதன்கிழமை தேய்பிறை 14-டிசம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை |
| திருவிழாக்கள் | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை திருக்கார்த்திகை 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை 30-டிசம்பர்-2025 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி |

மேஷ ராசி நேயர்களே, பொது நலத்தில் ஆர்வம் ஏற்படும். ஓயாத அலைச்சலால் உடல் சோர்வு வரும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடியும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

ரிஷப ராசி நேயர்களே, மன தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். பிரியமானவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மிதுன ராசி நேயர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்ற முடியும். புது நட்பு வட்டாரம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கடக ராசி நேயர்களே, யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி நேயர்களே, எதையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். பெற்றோர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நீடிக்கும். சுற்று வட்டாரத்தில் மதிப்பு உயரும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

துலாம் ராசி நேயர்களே, திட்டமிடாத மருத்துவ செலவுகள் வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் அனுசரித்து போகவும். புதிய முயற்சிக்கு சாதகமான பலன் கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

தனுசு ராசி நேயர்களே, குடும்பத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். பண தேவைகள் அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மகர ராசி நேயர்களே, சவால்கள், விவாதங்களை சந்திக்க நேரிடும். பிரியமானவர்களின் அன்பை பெற முடியும். வாகனத்தில் நிதானமாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கும்ப ராசி நேயர்களே, வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். மனதில் புதுமையான எண்ணங்கள் உதிக்கும். உறவினர்கள் நேசம் கரம் நீட்டுவர். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்கவும். உறவினர்களுடன் சின்ன மனவருத்தம் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். அனுபவம் மிக்க செயல்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். பொருளாதார வளம் கூடும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வர முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும் .வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வீண் செலவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். இரவு நேர வாகன பயணங்களின் கவனம் தேவை. காரியத்தடை விலகும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப பெருமைகளை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். உங்கள் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். உங்கள் செயல்களில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு, இருப்பினும் எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயம் உண்டு. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உங்களிடம் இருக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. கடினமான பணிகளையும் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். உடல் நலம் சீராகும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். குடும்ப கஷ்டங்கள் வெகுவாக குறையும். நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். நண்பர்கள் சில எதிராக செய்யலப்பட வாய்ப்புண்டு. உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்த முக்கிய காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். எல்லா விஷயத்திலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். எந்த முயற்சி மேற்கொண்டாலும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் உபாதைகள் படி படியாக குறைந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல் பட முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய நேரங்களில் சிந்தித்து செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் முடியும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருப்பது நன்மை தரும். கையில் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். புது முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் வரும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க வேண்டும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். நண்பர்களிடம் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். நட்பு வழியில் நல்லது நடக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். பழைய பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில தொந்தரவுகளும் உண்டு. நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். புதிய முற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய கடனை முழுமையாக அடைக்க முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. உத்யோக வகையில் வீண் அலைச்சல் இருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது தனி திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உங்களது நல்ல செயல்களால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக புது நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மதிப்பு உயரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்து நெருக்கடிகள் குறையும். சிறிய முதலீட்டில் புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனதில் ஏற்பட்ட பதட்ட நிலை நீங்கும். வேண்டியவர்களிடம் முன் கோபம் ஏற்பட்டு அதனால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் செலவுகளை குறைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேச்சில் கடுமையை காட்ட வேண்டாம் . குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. உங்கள் பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிக்க முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
| தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025 |
| (2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025) விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. 2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 07/12/2025 தனுசு – செவ்வாய் 16/12/2025 தனுசு – சூரியன் 24/12/2025 மகர – சுக்கிரன் 29/12/2025 தனுசு – புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology) |
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.
சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

| இன்று | பௌர்ணமி |
| தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025 | |
| அமாவாசை | 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 04-டிசம்-2025 வியாழன் |
| கார்த்திகை | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை 31-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| சஷ்டி விரதம் | 25-டிசம்பர்-2025 வியாழன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| சதுர்த்தி | 24-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| பிரதோஷம் | 02-டிசம்பர்-2025 செவ்வாய் 17-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| திருவோணம் | 23-டிசம்பர்-2025 வியாழன் |
| மாத சிவராத்திரி | 18-டிசம்பர்-2025 வியாழன் |
| ஏகாதசி | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 30-டிசம்பர்-2025 செவ்வாய் |
| அஷ்டமி | 12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை 27-டிசம்பர்-2025 ஞாயிறு |
| நவமி | 13-டிசம்-2025 சனிக்கிழமை 28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை |
| திருமண நாட்கள் | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 10-டிசம்பர்-2025 புதன்கிழமை தேய்பிறை 14-டிசம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை |
| திருவிழாக்கள் | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை திருக்கார்த்திகை 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை 30-டிசம்பர்-2025 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி |

மேஷ ராசி நேயர்களே, குடும்பத்தில் பழையதை மறந்து புதியதை வரவேற்கவும். அனாவசிய பேச்சுக்களை குறைக்கவும். கடன் பிரச்சனை தலைதூக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷப ராசி நேயர்களே, உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே, உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். மனகவலைகள் அகலும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கடக ராசி நேயர்களே, பெரியோர்கள் மூலம் நல்லது நடக்கும். நண்பர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்தவும். கடினமான வேலைகள் கூட எளிதில் முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தின் மேல் பாசமும், பற்றும் அதிகரிக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே, பல விதத்திலும் சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவுப் பெருகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே, நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும். வாகன வசதிகள் பெருகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மகர ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் கைகூடும். எதிர்பாராத சில வேலைகள் முடிவடையும். உறவினர்கள் சிலரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். சொந்த, பந்தங்களால் ஆதாயம் உண்டு. வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். தியானம் மன அமைதியை தரும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். அனுபவம் மிக்க செயல்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். பொருளாதார வளம் கூடும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வர முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும் .வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வீண் செலவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். இரவு நேர வாகன பயணங்களின் கவனம் தேவை. காரியத்தடை விலகும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப பெருமைகளை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். உங்கள் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். உங்கள் செயல்களில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு, இருப்பினும் எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயம் உண்டு. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உங்களிடம் இருக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. கடினமான பணிகளையும் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். உடல் நலம் சீராகும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். குடும்ப கஷ்டங்கள் வெகுவாக குறையும். நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். நண்பர்கள் சில எதிராக செய்யலப்பட வாய்ப்புண்டு. உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்த முக்கிய காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். எல்லா விஷயத்திலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். எந்த முயற்சி மேற்கொண்டாலும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் உபாதைகள் படி படியாக குறைந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல் பட முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய நேரங்களில் சிந்தித்து செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் முடியும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருப்பது நன்மை தரும். கையில் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். புது முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் வரும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க வேண்டும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். நண்பர்களிடம் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். நட்பு வழியில் நல்லது நடக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். பழைய பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில தொந்தரவுகளும் உண்டு. நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். புதிய முற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய கடனை முழுமையாக அடைக்க முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. உத்யோக வகையில் வீண் அலைச்சல் இருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது தனி திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உங்களது நல்ல செயல்களால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக புது நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மதிப்பு உயரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்து நெருக்கடிகள் குறையும். சிறிய முதலீட்டில் புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனதில் ஏற்பட்ட பதட்ட நிலை நீங்கும். வேண்டியவர்களிடம் முன் கோபம் ஏற்பட்டு அதனால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் செலவுகளை குறைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேச்சில் கடுமையை காட்ட வேண்டாம் . குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. உங்கள் பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிக்க முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
| தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025 |
| (2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025) விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. 2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 07/12/2025 தனுசு – செவ்வாய் 16/12/2025 தனுசு – சூரியன் 24/12/2025 மகர – சுக்கிரன் 29/12/2025 தனுசு – புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology) |
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.
சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சென்னையில் இன்று (03-12-2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிச.,01) ஆபரண தங்கம் கிராம், 12,070 ரூபாய்க்கும், சவரன், 96,560 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம், 196 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (டிச.,02) தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் குறைந்து, 12,040 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் குறைந்து, 96,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (டிச.,03) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 96,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,060க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.201க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக, டிட்வா புயல் காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனை அகற்றும் பணி நடக்கிறது.

வங்க கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக, வடசென்னையில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. மாதவரம், கொளத்துார், பெரம்பூர், வியாசர்பாடி, புரசைவாக்கம், கொடுங்கையூர், புழல் – செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, விளாங்காடுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.
சென்னையில் உள்ள 27 சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள மழைநீர் உடனடியாக மின் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எண்ணுார் 146 சேத்துப்பட்டு, திருவண்ணாமலை 130 திருமயம் 120 தாமரைப்பாக்கம் 120 விம்கோ நகர் 117 மணலி புதுநகரம் 113 சத்யபாமா பல்கலை 110 திருக்கழுக்குன்றம் 110 மேடவாக்கம் 108 பள்ளிக்கரணை 103 கேளம்பாக்கம் 100 உளுந்துார்பேட்டை 99 அம்பத்துார் 92 துரைப்பாக்கம் 90 பெரம்பூர் 89 கண்ணகி நகர் 70 சோழிங்கநல்லுார் 68 கொரட்டூர் 68 அயனாவரம் 64 தொண்டையார்பேட்டை 58
தமிழகத்தில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான, ‘டிட்வா’ புயல் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. அக்டோபரில் பெய்த மழையிலும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டன.
அப்பயிர்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன்படி, ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். இது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ‘அரசு கூடுதல் நிவாரணம் அறிவிக்க வேண்டும்’ என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் நெல் சாகுபடி செய்வதற்கு, விதை நெல் 1,200 ரூபாய்; நாற்றங்கால் தயாரிக்க 1,000; டி.ஏ.பி., உரம் வாங்க 1,000; டி ராக்டர் உழவுப் பணிக்கு 3,600; நடவுப் பணிக்கு 5,000 ரூபாய் செலவிடப்படுகிறது.
ஆனால், ஹெக்டருக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏக்கருக்கு 8,000 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, எந்த வகையிலும் உதவாது. குறைந்தபட்சம் ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவற்றை நிரப்ப, முதல் கட்ட மாணவர் சேர்க்கை, மருத்துவ கல்வி இயக்குனரகம் சார்பில் நடந்தது.

இதில், 1,316 இடங்கள் மட்டும் நிரம்பின. அதேநேரம், 4,628 மருத்துவ இடங்கள் நிரம்பாததால், மாவட்ட நிர்வாகங்கள் உதவியுடன், அந்தந்த மருத்துவ கல்லுாரிகள், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டது.
கல்லுாரிகள் முயற்சித்தபோதும், மாணவ – – மாணவியர் சேர்க்கை குறைவாகவே காணப்பட்டது. இதற்காக இரண்டு முறை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இறுதியாக, நவ., 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும், 2,735 இடங்கள் என, 46 சதவீத இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளன. இந்நிலையில், இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆர்வம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய, மருத்துவ கல்வி இயக்குநர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், ‘மருத்துவ சான்றிதழ் படிப்பு இடங்களில், 46 சதவீதம் நிரம்பாமல் இருப்பது குறித்து, பல்வேறு வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
‘இப்படிப்பின் தரத்தை உயர்த்துதல், படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்தல் போன்றவை தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை அளிக்கப் படும். இதற்கான அறிக்கை, ஓரிரு மாதங்களில் அரசிடம் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.
”உடல் பருமன் பிரச்னையால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது உடல் சமநிலையை இழக்க வைக்க செய்யும். பிசியோதெரபி மருத்துவர்களின் வழிகாட்டுதலோடு இதற்கு தீர்வு காண முடியும்,” என, இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் சங்கம், தமிழ்நாடு கிளை தலைவர் மருத்துவர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அவர் கூறியதாவது: உலக மக்கள் தொகையில் 1.3 மில்லியன் பேரில் 16 சதவீதம் பேர் ஒரு வகையான மாற்றுத்திறனுடன் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் இயக்க தடையுடன் அல்லது தினசரி செயல்பாடுகளில் சவால்களை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இதில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக நரம்பியல் குறைபாடுகள், தசை பலவீனம், மூட்டு பிரச்னை உள்ளவர்கள் கீழே விழுவதற்கான அபாயம் அதிகம். தசை பலவீனம், உடல் சமநிலை குறைவு, நடையில் மாற்றம், உணர்வு குறைபாடு, பல மருந்துகளை உட்கொள்ளும் கட்டாயம் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டியவை.
பக்கவாதம், முதுகுத்தண்டுவட நோயாளிகள், திடீர் தசை தளர்வு போன்ற காரணங்களால் கீழே விழுவதற்கான வாய்ப்பு அதிகம். அவர்கள் பயன்படுத்தும் வீல்சேர் சரியான பராமரிப்பு இல்லாதது, நடை உதவி சாதனங்கள் அவரவர் உயரத்திற்கு ஏற்றவாறு இல்லாமல் இருப்பதும் விழுவதை அதிகப்படுத்துகிறது.
மேலும் சமநிலை பயிற்சி, தசையை வலுப்படுத்தும் பயிற்சிகள், நடை உதவி சாதனங்களின் உதவியுடன் நடை பயிற்சி போன்ற வசதிகளால் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலில் மாற்றங்களை கொண்டு வரலாம். உடல் பருமன் பிரச்னையால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது உடல் சமநிலையை இழக்க வைக்க செய்யும்.
மாற்றுத் திறனாளிகள் விழுவது குறித்த டேட்டாவை மருத்துவமனைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் சேகரிக்க வேண்டும். அதில் நடை உதவி சாதனங்கள் திருத்தாய்வு செய்யப்பட்டது குறித்த தகவல்கள் ஆண்டுதோறும் அளவிடப்பட வேண்டும். அரசு, தனியார், சமூக அமைப்புகள் இணைந்து செயல்பட்டால் விழுவதால் ஏற்படும் காயங்களில் இருந்து கணிசமாக தடுத்து மாற்றுத்திறனாளிகளது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். இவ்வாறு கூறினார்.
சென்னை: ‘மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கி, அவர்கள் வாழ்வு மென்மேலும் ஒளிமயமாக திகழ, அனைவரும் பாடுபடுவோம்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: – மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமை மற்றும் சம வாய்ப்புகள் வழங்கி, அவர்கள் சமுதாயத்தில் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்ற, அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அவர்களை உள்ளடக்கிய சமுதாயம் வளர, சமூக ஏற்றம் மலரும் என, ஐ.நா., உறுதிமொழி வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களிலேயே, மறுவாழ்வு சேவைகள் கிடைக்க, அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களின் உடல் நலத்திற்கு ஏற்ப சிகிச்சை, விருப்பத்திற்கு ஏற்ப நவீன உதவி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகள் பிறரை சாராமல், தன்னம்பிக்கையுடன், சுய மரியாதையுடன் வாழ, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இன்று (03-12-2025) பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதனால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று (03-12-2025) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
விழுப்புரம்
செங்கல்பட்டு
கள்ளக்குறிச்சி
கடலூர்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள மாவட்டங்கள்:
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
புதுச்சேரியிலும் இன்று (03-12-2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலை மற்றும் சென்னை பல்கலைகழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

| இன்று | கார்த்திகை விரதம் | கரிநாள் | கார்த்திகை தீபம் |
| தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025 | |
| அமாவாசை | 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 04-டிசம்-2025 வியாழன் |
| கார்த்திகை | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை 31-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| சஷ்டி விரதம் | 25-டிசம்பர்-2025 வியாழன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| சதுர்த்தி | 24-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| பிரதோஷம் | 02-டிசம்பர்-2025 செவ்வாய் 17-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| திருவோணம் | 23-டிசம்பர்-2025 வியாழன் |
| மாத சிவராத்திரி | 18-டிசம்பர்-2025 வியாழன் |
| ஏகாதசி | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 30-டிசம்பர்-2025 செவ்வாய் |
| அஷ்டமி | 12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை 27-டிசம்பர்-2025 ஞாயிறு |
| நவமி | 13-டிசம்-2025 சனிக்கிழமை 28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை |
| திருமண நாட்கள் | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 10-டிசம்பர்-2025 புதன்கிழமை தேய்பிறை 14-டிசம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை |
| திருவிழாக்கள் | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை திருக்கார்த்திகை 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை 30-டிசம்பர்-2025 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி |

மேஷ ராசி நேயர்களே, பண விவகாரத்தில் கறாராக இருக்கவும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக முடியும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

ரிஷப ராசி நேயர்களே, தேவையான விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தவும். உறவினர்களின் அன்பு மனதில் நெகிழ்ச்சி தரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார வளர்ச்சி இருக்கும். புதிய முயற்சிகள் நற்பலனை தரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்,

கடக ராசி அன்பர்களே, நீங்கள் போட்டு வைத்த திட்டம் நிறைவேறும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். உத்யோகம் மாற்றம் ஏற்படும்.

சிம்ம ராசி அன்பர்களே, குடும்ப வாழ்வு சிறக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுகொள்ள முடியும்.

கன்னி ராசி நேயர்களே, எடுத்த காரியத்தை முடிப்பதில் சிரமம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

துலாம் ராசி நேயர்களே, வெளிநபர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். தொழில், வியபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

விருச்சிக ராசி நேயர்களே, வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். அடுத்தவர்கள் மனம் வருந்தும்படி பேச வேண்டாம். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே, புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி உண்டாகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.

மகர ராசி நேயர்களே, விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். உறவினர்கள் உங்கள் இல்லம் நாடி வருவர். வாகனத்தில் நிதானமாக செல்லவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கும்ப ராசி நேயங்களே, ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க பார்க்கவும். திட்டமிடாத செலவுகளால் சில சிரமங்கள் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

மீன ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். அனுபவம் மிக்க செயல்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். பொருளாதார வளம் கூடும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வர முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும் .வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வீண் செலவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். இரவு நேர வாகன பயணங்களின் கவனம் தேவை. காரியத்தடை விலகும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப பெருமைகளை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். உங்கள் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். உங்கள் செயல்களில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு, இருப்பினும் எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயம் உண்டு. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உங்களிடம் இருக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. கடினமான பணிகளையும் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். உடல் நலம் சீராகும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். குடும்ப கஷ்டங்கள் வெகுவாக குறையும். நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். நண்பர்கள் சில எதிராக செய்யலப்பட வாய்ப்புண்டு. உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்த முக்கிய காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். எல்லா விஷயத்திலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். எந்த முயற்சி மேற்கொண்டாலும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் உபாதைகள் படி படியாக குறைந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல் பட முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய நேரங்களில் சிந்தித்து செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் முடியும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருப்பது நன்மை தரும். கையில் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். புது முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் வரும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க வேண்டும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். நண்பர்களிடம் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். நட்பு வழியில் நல்லது நடக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். பழைய பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில தொந்தரவுகளும் உண்டு. நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். புதிய முற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய கடனை முழுமையாக அடைக்க முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. உத்யோக வகையில் வீண் அலைச்சல் இருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது தனி திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உங்களது நல்ல செயல்களால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக புது நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மதிப்பு உயரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்து நெருக்கடிகள் குறையும். சிறிய முதலீட்டில் புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனதில் ஏற்பட்ட பதட்ட நிலை நீங்கும். வேண்டியவர்களிடம் முன் கோபம் ஏற்பட்டு அதனால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் செலவுகளை குறைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேச்சில் கடுமையை காட்ட வேண்டாம் . குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. உங்கள் பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிக்க முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
| தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025 |
| (2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025) விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. 2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 07/12/2025 தனுசு – செவ்வாய் 16/12/2025 தனுசு – சூரியன் 24/12/2025 மகர – சுக்கிரன் 29/12/2025 தனுசு – புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology) |
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.
சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்

| இன்று | பிரதோஷம் |
| தமிழ் நாட்காட்டி டிசம்பர் 2025 | |
| அமாவாசை | 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை |
| பௌர்ணமி | 04-டிசம்-2025 வியாழன் |
| கார்த்திகை | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை 31-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| சஷ்டி விரதம் | 25-டிசம்பர்-2025 வியாழன் |
| சங்கடஹர சதுர்த்தி | 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| சதுர்த்தி | 24-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| பிரதோஷம் | 02-டிசம்பர்-2025 செவ்வாய் 17-டிசம்பர்-2025 புதன்கிழமை |
| திருவோணம் | 23-டிசம்பர்-2025 வியாழன் |
| மாத சிவராத்திரி | 18-டிசம்பர்-2025 வியாழன் |
| ஏகாதசி | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை 30-டிசம்பர்-2025 செவ்வாய் |
| அஷ்டமி | 12-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை 27-டிசம்பர்-2025 ஞாயிறு |
| நவமி | 13-டிசம்-2025 சனிக்கிழமை 28-டிசம்பர்-2025 திங்கட்கிழமை |
| அரசு விடுமுறை நாட்கள் | 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை |
| திருமண நாட்கள் | 01-டிசம்பர்-2025 திங்கட்கிழமை வளர்பிறை 08-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை 10-டிசம்பர்-2025 புதன்கிழமை தேய்பிறை 14-டிசம்பர்-2025 ஞாயிறு தேய்பிறை 15-டிசம்பர்-2025 திங்கட்கிழமை தேய்பிறை |
| திருவிழாக்கள் | 03-டிசம்பர்-2025 புதன்கிழமை திருக்கார்த்திகை 19-டிசம்பர்-2025 வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தி 25-டிசம்பர்-2025 வியாழன் கிறிஸ்துமஸ் பண்டிகை 30-டிசம்பர்-2025 செவ்வாய் வைகுண்ட ஏகாதசி |

மேஷ ராசி அன்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தெய்வ காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷப ராசி அன்பர்களே, பல விதத்திலும் சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். சொத்து பிரச்சனை அவ்வப்போது இருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.

மிதுன ராசி அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். சுப விரைய செலவுகள் ஏற்படும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

கடக ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். நட்பு வழியில் சில ஆதாயங்கள் உண்டு. திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

சிம்ம ராசி நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். பண வரவில் தாமதம் இருக்கும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பெற்றோர்கள் பாசக்கரம் நீட்டுவர். தொழில், வியாபாரம் சிறக்கும்.

துலாம் ராசி நேயர்களே, புதிய முயற்சிகள் கைகூடும். முன்கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப பிரச்சனை பெரியதாக பாதிக்காது. திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு ராசி நேயர்களே, பொழுதுபோக்கு, ஆடம்பரங்களுக்கு அதிக செலவழிக்க வேண்டாம். மனக்குழப்பம் நீங்கும். பெற்றோருடன் வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே, சொந்த, பந்தங்களால் ஆதாயம் உண்டு. சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். தொடர் வேலைகளால் அசதி, சோர்வு ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்ப ராசி நேயர்களே, நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் யாவரையும் அனுசரித்து போகவும். தியானம் மன அமைதியை தரும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு வருவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மேஷ ராசி அன்பர்களே
மேஷ ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, மனசங்கடம் வராமல் தடுக்க தினமும் தியானம் செய்யவும். அனுபவம் மிக்க செயல்களால் உங்கள் வாழ்க்கை சிறப்படையும். பொருளாதார வளம் கூடும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் பல புதிய திட்டங்களை கொண்டு வர முடியும். நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும் .வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வீண் செலவு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். இரவு நேர வாகன பயணங்களின் கவனம் தேவை. காரியத்தடை விலகும். உத்யோகத்தில் தனி திறமைகள் வெளிப்படும். தொழில், வியாபாரம் நல்ல முறையில் செல்லும்.
பரிகாரம் : முருகரை வணங்கி வழிபடவும்

ரிஷப ராசி அன்பர்களே
ரிஷப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்த முடியும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும். குடும்ப பெருமைகளை வெளியில் சொல்லி மகிழ்வீர்கள். உங்கள் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். உங்கள் செயல்களில் பல தடைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டு, இருப்பினும் எதிர்பாராத பல செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உறவினர்களின் நன்மதிப்பை பெற முடியும். கணவன் மனைவிடையே நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத்துணை வகையில் ஆதாயம் உண்டு. முடிந்த வரை கடன் வாங்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரமப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு நன்மையை தரும்

மிதுன ராசி அன்பர்களே
மிதுன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் சாமர்த்தியமாக செய்யும் திறமை உங்களிடம் இருக்கும். பண வரவு நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் வளைந்து கொடுத்து போவது நல்லது. கடினமான பணிகளையும் கூட எளிதாக செய்து முடிக்க முடியும். உடல் நலம் சீராகும். வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். குடும்ப கஷ்டங்கள் வெகுவாக குறையும். நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியும். நண்பர்கள் சில எதிராக செய்யலப்பட வாய்ப்புண்டு. உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். பெற்றோர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கடன் பிரச்னைகள் குறையும். இழுபறியில் இருந்த முக்கிய காரியங்கள் முடிவுக்கு வரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : லக்ஷ்மி நரசிம்மரை வணங்கி வழிபடவும்

கடக ராசி அன்பர்களே
கடக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, புதிய முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரிமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். எல்லா விஷயத்திலும் சற்று சிந்தித்து நிதானமாக செயல்படுவது நல்லது. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்கள் உதவியை நாடி வருவர். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். உறவினர்களிடம் சுமுகமான உயர்வு ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் பெரியளவில் நன்மைகளும் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
பரிகாரம் : வராகியை வணங்கி வழிபடவும்

சிம்ம ராசி அன்பர்களே
சிம்ம ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, பல எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்லவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். பயணங்களின் போது கவனம் தேவை. நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம். எந்த முயற்சி மேற்கொண்டாலும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் உபாதைகள் படி படியாக குறைந்து உடல் பழைய நிலைக்கு திரும்பும். உத்தியோகத்தில் சிறப்பாக செயல் பட முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
பரிகாரம் : சூரிய பகவானை தினமும் வழிபடவும்

கன்னி ராசி அன்பர்களே
கன்னி ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, முக்கிய நேரங்களில் சிந்தித்து செயல்படுவதால் வரும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் முடியும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமான சூழல் இருக்கும். பெரியோர்களின் ஆலோசனை படி கேட்டு நடப்பது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி அன்பர்களே
துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்ப விவகாரங்களில் கவனமாக இருப்பது நன்மை தரும். கையில் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு வரும். புது முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தேவையில்லாத மனக்கவலையால் மன சஞ்சலம் வரும். பொருளாதார நிலை எப்போதும் போல இருக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். மற்றவர்களிடம் அனுசரித்து போவதால் மட்டுமே எல்லா பிரச்சனைகளும் சரி செய்து கொள்ள முடியும். கணவன், மனைவிக்கிடையே பனிப்போர் ஏற்படும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த பொருளையும் சாப்பிட வேண்டாம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வழிபடவும்

விருச்சிக ராசி அன்பர்களே
விருச்சிக ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்க வேண்டும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். வரவேண்டிய நிலுவை பணம் கைக்கு வந்து சேரும். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். நண்பர்களிடம் மனக்குறைகளை எடுத்து சொல்லவும். நட்பு வழியில் நல்லது நடக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். பழைய பிரச்னையை தீர்க்க புது வழி கிடைக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். நல்ல செய்திகள் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : துர்கையை வணங்கி வழிபடவும்

தனுசு ராசி அன்பர்களே
தனுசு ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தொடர்ந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதையும் சாதிக்க முடியும். மனதில் இருந்த வீண் பயம் அகலும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் அனுகூலமாக நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரியோர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பிரியமானவர்கள் வழியில் சில தொந்தரவுகளும் உண்டு. நேர்மையான செயல்களால் பலரது பாராட்டை பெற முடியும். புதிய முற்சிகள் பலிதமாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழைய கடனை முழுமையாக அடைக்க முடியும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மறு பேச்சு இருக்காது. உத்யோக வகையில் வீண் அலைச்சல் இருக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : குரு பகவானை வழிபடவும்

மகர ராசி அன்பர்களே
மகர ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, உங்களது தனி திறமையால் மற்றவர்களை எளிதில் கவர முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். உங்களது நல்ல செயல்களால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய திட்டங்கள் சம்பந்தமாக புது நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
பரிகாரம் : சீரடி சாய் பாபாவை வணங்கி வழிபடவும்

கும்ப ராசி அன்பர்களே
கும்ப ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் செலவுகள் எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இருக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையலாம். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும். பல நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். திருமண காரியம் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லவும். பொறுப்பாக செய்யும் காரியங்களால் உங்களின் மதிப்பு உயரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பயணங்களால் செலவுகளும் அலைச்சல்களும் ஏற்படும். தேவையில்லாத காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்து நெருக்கடிகள் குறையும். சிறிய முதலீட்டில் புது தொழில் யோகம் அமையும்.
பரிகாரம் : விநாயகரை வணங்கி வழிபடவும்

மீன ராசி அன்பர்களே
மீன ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, எந்த ஒரு காரியத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. மனதில் ஏற்பட்ட பதட்ட நிலை நீங்கும். வேண்டியவர்களிடம் முன் கோபம் ஏற்பட்டு அதனால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் செலவுகளை குறைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேச்சில் கடுமையை காட்ட வேண்டாம் . குடும்பத்தில் குதூகலமான சுப பலன்கள் ஏற்படும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. உங்கள் பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிக்க முடியும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். நீண்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்பத்தில் ஆனந்தமும் குதூகலமும் நிலவும். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.
பரிகாரம் : நவக்கிரத்தை தினமும் 9 முறை வலம் வரவும்
| தமிழ் மாத ராசி பலன்கள் – டிசம்பர் 2025 |
| (2025) – டிசம்பர் மாத ராசி பலன்கள் – (01-12-2025 – 31-12-2025) விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி முதல் மார்கழி மாதம் 16ம் தேதி வரை. வாக்கிய பஞ்சாங்கப்படி 01-12-2025 முதல் 31-12-2025 வரை ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியே கிரக நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட பொதுப்பலன்கள் ஆகும். இதில் அவரவர் ஜாதகத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு பலன்கள் சற்று மாறுபடக்கூடும். இருப்பினும் ஒவ்வொருவரும் தெய்வ அனுகூலங்களை கூட்டுவதின் மூலமாக தனக்கு வரும் கெடுபலன்களை குறைத்து நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பதே உண்மை. 2025 டிசம்பர் மாத கிரக நிலை மாற்றம் பின்வருமாறு : 07/12/2025 தனுசு – செவ்வாய் 16/12/2025 தனுசு – சூரியன் 24/12/2025 மகர – சுக்கிரன் 29/12/2025 தனுசு – புதன் ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் “ஆலந்தூர்” A.வினோத் குமார், Ph.d (Astrology) |
மேஷ ராசி நேயர்களே, இந்த மாதம் நீண்ட நாள் எண்ணங்களும், திட்டங்களும் செயல்வடிவம் பெரும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புத்தி சாதூரியதால் எதிலும் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். பாலிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். சுற்று வட்டாரத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். எதிர்கால கனவுகள் நிறைவேறும். தேவையற்ற எதிர்மறை சிந்தனைகளையும் மன குழப்பங்களையும் தவிர்ப்பது அவசியம். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்படும். அடுத்தவரிடம் உங்களது குறைகளை சொல்வதை தவிர்க்கவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். எங்கும் எதிலும் கவனம் தேவை. பண விஷயங்களில் எச்சரிக்கை இருக்கவும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். பயணங்களில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அடுத்தவர் பிரச்னையில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். குடும்பத்தில் வீண் விரயங்களை தவிர்க்கவும். வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்தால் சிக்கல் இல்லாமல் இருக்கலாம். கடன் தொல்லை அவ்வப்போது இருக்கும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உடல் நலம் சீராகும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். நல்லவர்களின் நட்பு உற்சாகம் தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள நல்ல வாய்ப்புகள் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சந்திராஷ்டமம் : 17,18,19 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
ரிஷப ராசி நேயர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் ஒன்று வரும். பல இக்கட்டான சூழ்நிலைகளில் கூட தெளிவான முடிவினை எடுக்க முடியும். எந்த ஒரு செயலையும் நன்கு யோசித்து செய்வது நல்லது. உங்கள் விருப்பத்திற்கு மாறாக சில வேலைகள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். பொருளாதார சிக்கல் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. இஷ்ட தெய்வ வழிபாட்டால் அனுகூலம் உண்டு. குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். குடும்ப விஷயங்களில் எப்போதும் கவனத்துடன் இருக்கவும். யாரிடத்திலும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். எந்த விஷயத்தையும் நாசுக்காக கையாளுவும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்னைகளை தவிர்க்கலாம். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எதிர்காலம் பற்றிய பயம் குழப்பம் வந்து நீங்கும். பூர்விக சொத்து வழியில் சில வில்லங்கம் இருக்கும். உற்றார், உறவினர்கள் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உடல் உபாதைகள் நீங்கும். தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். பழைய கடனை அடைக்க முடியும். அனாவசிய செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்கவும். வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விட்டுப்போன உறவுகளின் ஆதரவு மீண்டும் வந்து சேரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில், வியாபாரத்தில் திட்டமிடல் அவசியம்.
சந்திராஷ்டமம் : 19,20,21,22 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியத்தை கன கச்சிதமாக முடிக்க முடியும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வந்து நீங்கும். பொருளாதார நிலையில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு பின் சரியாகும். பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும். உடல்நலனில் கவனம் தேவை. வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சில சங்கடங்கள் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். தேக ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் சிரமம் ஏற்படும். நண்பர்களின் வருகையும் அவர்கள் மூலம் சந்தோஷமும் இருக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். சுற்று வட்டாரத்தில் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக்கொள்ளவும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உற்றார், உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் உருவாகும், ஆகையால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொண்டால் பிரச்சனை ஏதும் இல்லை. கணவன், மனைவிக்குள் இருந்த மனசங்கடம் நீங்கும். உறவினர்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும். பெற்றோர்கள் நலனில் அக்கறைகொள்ளவும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தில் பல சாதகமான விஷயங்கள் நடக்கும். எதிலும் சரியான முடிவுக்கு வரமுடியாமல் தடுமாற்ற நிலை ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கடக ராசி நேயர்களே, இந்த மாதம் எடுக்கும் போகும் புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நிறைவேறும். எதிலும் நிதானமும், கவனமும் தேவை. குடும்பத்தில் அனுசரித்து செல்வதால் மட்டும் பிரச்னைகளை தவிர்க்கலாம். பொருளாதாரத்தில் மந்த நிலை காணப்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். உறவினர்களிடம் சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுத்து நன்மதிப்பை பெற முடியும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பிறருக்கு வாக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பிராத்தனையால் வேண்டியது நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். திருமண காரியம் கைகூடும். எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை. மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சலும் ஆதாயமும் உண்டு. வீடு வாகனம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் அமையும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்தல் அவசியம். குடும்ப பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்ளவும். திட்டமிடாத பயணங்கள் நிறைய உண்டு. சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்பட வேண்டாம். வம்பு வழக்குகளை தவிர்க்கவும். குடும்பத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செலவுகள் வரும். புதிதாக செய்ய விரும்பும் காரியங்களை சற்று தள்ளிப்போடவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 25,26,27 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் பல புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்ற முடியும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசுவது பல வகையிலும் நல்லது. பொருளாதார நிலை உயர்வடையும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெளிவான மனநிலை இருக்கும். எதிர்பார்க்காத நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். மன சஞ்சலங்களை தவிர்த்து உறுதியுடன் செயல்படுவது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் நன்மை தரும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொந்த பந்தங்களுடன் வேண்டாத விவாதம் செய்ய வேண்டியிருக்கும் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்து விலகும். நண்பர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பெண்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. உத்யோகத்தில் அமைதி நிலவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.
சந்திராஷ்டமம் : 27,28,29 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கன்னி ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தினரிடம் வளைந்து கொடுத்து போக வேண்டியது முக்கியம். மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமான பலனை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும். கையில் எடுத்துக் கொண்ட வேலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். நெருங்கின உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வர். மனதில் நினைத்த காரியத்தை சீக்கிரத்தில் முடிக்க முடியும். விலகி சென்ற நபர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். குடும்பத்தில் சுப நிகழ்வுகளும், சுபவிரங்களும் உண்டு. நண்பர்களுக்கு கேட்ட உதவியை செய்து தர இயலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர முடியும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குடும்பத்திற்கு தேவையானதை செய்து தர முடியும். புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தெய்வ காரியங்களில் சிந்தனை செல்லும். உடல் நலனில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டு அவசியம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். பொது பிரச்சனையில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். புதிய தொழில், வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டமம் : 1,2,3 & 29,30,31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
துலாம் ராசி நேயர்களே, இந்த மாதம் எல்லா விஷயங்களிலும் தனி கவனம் செலுத்த வேண்டி வரும். மன வலிமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர முடியும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை உருவாகும். எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. பொருளாதாரநிலை சீராக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எதிரிகளின் பலம் குறைந்து காணப்படுவர். உடன்பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாளாக தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். உற்றார், உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகும். சில நேரங்களில் மன குழப்பங்களும், மன சஞ்சலங்களும் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். உடல் நிலையில் சிறு பிரச்னைகள் வந்து நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். நீண்ட நாள் திட்டங்கள் நிறைவேறும். வெளிநாடு சென்று வரும் பாக்கியம் உண்டு. உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நட்பு வழியில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் தொடங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். புதிய பொறுப்புகளும் பொருள் சேர்க்கையும் உண்டாகும். உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 & 31 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவர். குடும்பத்தில் சாதகமான நிலைகள் நிலவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு தேவை. பொருளாதார நிலையில் சிறுசிறு ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நிலை நீங்கும். அடுத்தவரின் கருத்துக்கு செவி சாய்க்க வேண்டாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். எந்த ஒரு பிரச்சனைகள் வந்தாலும், அதை சமாளிக்க முடியும். உங்கள் விருப்பங்களில் ஒரு சில விஷயங்கள் நிறைவேறும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிர்ஷ்டம் கிடைக்கும். உடல் ரீதியாக ஒரு சில தொந்தரவுகள் வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் இனிதே நடைபெறும். கணவன், மனைவிக்கிடையே ஈகோ பிரச்சனையே தவிர்க்கவும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். வாகன சேர்க்கை ஏற்படும். திருமணம் சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக முடியும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்யவேண்டிவரும். அடிக்கடி பயணங்கள் செல்வதன் மூலம் ஆதாயங்கள் உண்டு. வழக்குகளில் இருந்து வந்த தொய்வு நிலை நிலை மாறும். பல புண்ணிய காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு கிட்டும். உத்யோகத்தில் இருந்த எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்பத்தில் நல்ல பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். மனதில் புது உற்சாகம் பிறக்கும். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். கடந்த கால பிரச்னைகளை நினைத்து வருந்த வேண்டாம். பொருளாதார நிலை படிப்படியாக உயரும். குடும்ப விஷயங்களில் ஒரு சில சிக்கல்கள் இருந்தாலும் அதை சீர் செய்ய முடியும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் மட்டுமே வெற்றி கிடைக்கும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிரிகளால் ஏற்பட்ட இடைறுகள் நீங்கும். முக்கிய காரியங்கள் முடிவதில் தாமதம் இருக்கும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லைகள் குறையும். நீங்கள் திட்டமிட்டது ஒன்றாகவும். நடப்பது ஒன்றாகவும் இருக்கும். தற்போது குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். வாகனத்தால் ஏற்பட்ட அலைச்சல் வெகுவாக குறையும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் மனக் கசப்புகள் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். திருமணம் தொடார்பான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் வரும். பிரியமானவர்களிடம் இருந்த மனக்கசப்பு விலகும். உடனிருப்பவர்களிடம் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 10,11,12 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மகர ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். மனதில் நினைத்ததை சாதித்து கொள்ள முடியும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவை பொறுத்தவரை ஓரளவு திருப்திகரமாக இருக்கும், இருப்பினும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு பின் சீராகும். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தவன் மூலம் நன்மை உண்டாகும். சோம்பேறித்தனத்தை விட்டு சுறுசுறுப்புடன் செயல்படவும். எதிர்மறை சிந்தனையை தவிர்க்கவும். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை இருப்பினும் ஆதாயமும் உண்டு. எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாது. கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழிச்சிகள் நடக்கும். உடனிருப்போர் ஆதரவாக இருப்பர். சொந்த பந்தங்களால் நன்மைகள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வம்பு, வழக்குகளில் ஈடுபட வேண்டாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒரு மந்தமான சூழ்நிலை நிலவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம் : கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
கும்ப ராசி நேயர்களே, இந்த மாதம் மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எத்தனை பெரிய சிக்கல்கள் வந்தாலும் அவையெல்லாம் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். தெய்வ அனுகூலம் உண்டு. மன பயத்தை நீக்கவும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. தியானத்தால் மன நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். புதிதாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். பிதுர் வழி சொத்தால் ஆதாயம் உண்டு. குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். எந்த ஒரு நல்ல காரியத்தையும் தாமதிக்காமல் செய்து முடிக்கவும். இழுபறியாக இருந்த ஒரு காரியத்தில் சீக்கிரத்தில் நல்ல பலன் கிடைக்கும். மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளின் அதிக கவனம் தேவை. பண சேமிப்பில் கூடுதலாக கவனம் செலுத்தவும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்கு விவகாரங்களில் சாதகமாக முடியும். பிரியமானவர்களிடம் ஏற்பட்ட சண்டை, சச்சரவுகள் நீங்கும். பழைமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வீட்டிற்கு தேவையானதை வாங்க முடியும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். ஒரு சில காரிய தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் சுபமாக முடியும். கடன் பிரச்சனை தலைதூக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். குடும்பத்தில் வரவை விட செலவுகள் தான் அதிகம் இருக்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிறகு சீராகும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். சில கசப்பான விஷயங்களை அனுசரித்து போக வேண்டியுள்ளது. சமுக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
சந்திராஷ்டமம் : 12,13,14 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
மீன ராசி நேயர்களே, இந்த மாதம் குடும்ப பொருளாதார நிலை தேவையான அளவு உயர்ந்தாலும், ஆடம்பர செலவினங்கள் உண்டு. உங்களது செயல்கள் ஒவ்வொன்றும் அனைத்தும் வேகமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்வதால் நன்மைகள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குடும்ப வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. எதிலும் தீர யோசித்து பின் முடிவு எடுக்கவும். எடுக்கும் முயற்சிகளில் சில நேரங்களில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெற முடியும். உற்றார், உறவினர்களிடம் மனகசப்புகள் உண்டாகும். பண தேவைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை வரும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தள்ளி கொண்டே போகும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் நலம் பாதிக்கலாம். சொந்த பந்தங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வாய்ப்புள்ளது. வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மருத்துவச் செலவுகள் அவ்வப்போது வரும். பிரியமானவர்களால் நன்மை உண்டாகும். முன் பின் தெரியாத நபர்களிடம் அதிக எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிடையே சுமுகமான உறவு இருக்கும். குடும்பத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து உதவுவது நல்லது. உத்யோகத்தில் நிதானம் அவசியம். தொழில், வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
தித்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புயல் காரணமாக, இலங்கையில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழும் தமிழர்கள் பலர், தங்களின் வீடு மற்றும் உடைமைகளை இழந்து, தவித்து வருகின்றனர். போதிய முகாம் இல்லாததால், கிரிக்கெட் மைதானத்தில் தங்க வைத்திருப்பது, மனதை கனக்க செய்கிறது.
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை விமான நிலையத்தில், கடந்த மூன்று நாட்களாக, உணவு கூட கிடைக்காமல் தவித்து நிற்கும் 150 தமிழர்கள் உட்பட 300க்கும் அதிகமானோரை, தாயகம் அழைத்து வர, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகெங்கும் உள்ள தமிழர்கள், கனமழை வெள்ளத்தால், இலங்கையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு, தங்களால் இயன்ற பொருளாதார உதவிகள் செய்ய முன்வர வேண்டும்’ இவ்வாறு சீமான் தெரிவித்தார்.