Trincomalee – திருகோணமலை

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானம்

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01.11.2025) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு...

திருகோணமலை முத்துநகரில் விவசாயிகள் 26வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12.10.2025) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட...

திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா

கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு, வியாழக்கிழமை...

“இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல எந்த அரசும் தயாராக இல்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மே மாதம் 16ஆம் திகதி விடுதலைப்புலிகள் என்னிடம் கூறினார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

“கானல் நீதி” – கலந்துரையாடல்

திருகோணமலையில் 2009'ம் ஆண்டு இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரனையும் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களையும் நினைவு கூரும் "கானல் நீதி" எனும்...

12 ஆவது நாளாக தொடரும் முத்து நகர் விவசாயிகளின் சத்தியக் கிரகப் போராட்டம்.

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 12வது நாளாக சத்யாக்கிரக போராட்டம் இன்றும் (28.09.2025) திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர்கிறது. கடந்த வாரம் கொழும்பில் பிரதமரை சந்தித்த...

திலீபனின் 38வது உணர்ச்சிபூர்வமான இறுதி நினைவேந்தல் குறித்த கலந்துரையாடல்.

தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது புதன்கிழமை (24.09.2025) திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம்...

திருகோணமலை – முத்து நகர் விவசாயிகள் 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருகோணமலை - முத்து நகர் விவசாயிகள் திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக 6வது நாளாக இன்றும் (22) தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து...

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 38வது நினைவு நாள் திருகோணமலையில் அனுசரிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (16.09.2025)  நடைபெற்றது.  இதன்போது வாகனப் பேரணியுடன் திலீபனின் திருவுருவப்படங்கள்...

திருகோணமலை செல்வநகர பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காலி நிலத்தில் நிலத்தடி கண்ணிவெடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சேருநுவர காவல்துறை தெரிவித்துள்ளது.

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று செவ்வாய்கிழமை (09.09.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக...