திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் – செல்வநகர் பகுதியிலுள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான வெற்றுக் காணியிலிருந்து நிலக்கீழ் மிதிவெடி ஒன்று செவ்வாய்கிழமை (09.09.2025) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

மாடு மேய்ப்பதற்காக சென்ற ஒருவர் வெளியில் தெரியும் வகையில் புதைக்கப்பட்ட நிலையில் மிதிவெடி இருப்பதைக் கண்டு சேருநுவர பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதன் பின்னர் பொலிஸார், கிராம உத்தியோகத்தர்,மிதிவெடி அகற்றும் பிரிவினர் மிதிவெடி இருக்கும் இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
அத்தோடு மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அனுமதியைப் பெற்று இவ் மிதிவெடி விசேட அதிரடிப்படையினரால் அகற்றப்பட உள்ளதாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
- கரும்புலி லெப்.கேணல் சுபேசன் (கிள்ளிவளவன்) 01.02.1998
- வேலணை – புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அகவை வாழ்த்து – ஜனவரி 10
- செம்மணியில் உள்ள மனிதக் கூட்டுப் புதைகுழியிலிருந்து மேலும் 13 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன; 7 புதிய எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
- யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மருத்துவரைத் தாக்கியதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாத நிறுவனத்திற்கு எதிராக மீனவர்கள் போராட்டம்!
அதேவேளை குறித்த மிதிவெடி அகற்றும் இடத்திற்கு அருகில் உள்ள இடத்தில் யுத்த காலத்தில் இரானுவ முகாம் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.