42

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கு சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சனிக்கிழமை (01.11.2025) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு இவ் சிரமதானத்தை ஏற்பாடு செய்திருந்தது.

சிரமதான நிகழ்வில் முன்னாள் போராளிகள், போராளிகளின் குடும்பத்தினர்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிரமதானத்தில் கலந்து கொண்டோருக்கு கூழ் காய்ச்சி பரிமாறப்பட்டிருந்தது.
You Might Be Interested In
- யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மருத்துவரைத் தாக்கியதற்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
- நீண்ட காலமாக “கஞ்சா கலந்த மாவா” விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது.
- லெப்டினன்ட் ரொனி 14.11.1985
- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது!
- இலங்கை ஜனாதிபதி தெருவில் நடந்து செல்லும்போது எங்கள் வீடுகளைப் பார்க்க முடியாதா?
- “மந்துவில் படுகொலையின் 26வது ஆண்டு நினைவேந்தல்”
மாவீரர் நாள் நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு மூதூர் கிழக்கு சம்பூர் -ஆலங்குளம் துயிலுமில்லத்தில் தொடர்ந்தும் சிரமதானம் மேற்கொள்ளப்படவுள்ளமையால் அதில் கலந்து கொள்ளக் கூடியவர்கள் கலந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
You Might Be Interested In