தமிழகத்தில் இன்று (05.11.2025) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ., 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* நாகை
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* திருச்சி
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
நாளை (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
- 𝙊𝙋𝙀𝙍𝘼𝙏𝙄𝙊𝙉 𝙀𝙌𝙐𝘼𝙇𝙄𝙎 ஐக்கிய இராச்சியத்தின் புதிய குடிவரவு அமலாக்கத் திட்டமும் நிரந்தர கண்காணிப்பு யுகத்தின் ஆரம்பமும்
- லிஸ்பன் பாலியல் வன்முறை மற்றும் கொடுமை வழக்கில் மேலும் 15 போலீசார் கைது
- இலங்கை ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தி
- சதித்திட்டம், ரகசியப் போர்கள் மற்றும் ஐரோப்பாவின் பிளவு
- கோவா ஹோட்டல் உரிமையாளர்கள் தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
- அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும்! மதிப்பளிப்பு நிகழ்வும்!
நாளை மறுநாள் (நவ.,07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நவ., 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.