தமிழகத்தில் இன்று (05.11.2025) முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (நவ., 05) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்
* சிவகங்கை
* தஞ்சாவூர்
* புதுக்கோட்டை
* நாகை
* திருவாரூர்
* மயிலாடுதுறை
* திருச்சி
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாமக்கல்
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
நாளை (நவ., 06) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருச்சி
* பெரம்பலூர்
* அரியலூர்
* கள்ளக்குறிச்சி
* சேலம்
* தர்மபுரி
* கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
- சிறுவர் உரிமைகள் மீதான உடன்படிக்கையின் மூன்றாவது விருப்ப நெறிமுறையை உறுதி செய்ய வேண்டும்.
- யாழ்ப்பாணத்தில் எலிக் காய்ச்சலால் இருவர் உயிரிழந்தனர்
- நியூசிலாந்து தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது — பாதுகாப்பு மோசமடைந்ததால் தூதர்கள் வெளியேற்றம்
- இலங்கை வானிலை அறிக்கை
- கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2026!
- இலங்கை 2026 பட்ஜெட்: மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 21.64 பில்லியன் ஒதுக்கீடு
நாளை மறுநாள் (நவ.,07) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
* மதுரை
* சிவகங்கை
* விருதுநகர்
* ராமநாதபுரம்
நவ., 8ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தென்காசி
* தூத்துக்குடி
* திருநெல்வேலி
* கன்னியாகுமரி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.