27

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13.11.2025) இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியைச் சேர்ந்த குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் குறித்து இஸ்ரேல் பொலிஸின் இன்டர்போல் கிளை தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இலங்கை அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு முகவரகத்தினூடாக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You Might Be Interested In
- நேட்டோ vs ரஷ்யா: புடினின் நிழல் கடற்படை மீது ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பிரிட்டன் பச்சைக்கொடி
- டொனால்ட் டிரம்ப்: வெனிசுலா வான்வழி மூடப்பட்டது – பதற்றம் அதிகரிப்பு
- பர்ன்ஹாம் வெற்றி: லேபர் கட்சிக்குள் தலைமைப் போட்டியை தூண்டும் புதிய அரசியல் அதிர்வு
- ஆர்க்டிக் உரிமை விவாதம் தீவிரம்: “கிரீன்லாந்து அமெரிக்காவாக மாறாது” எனத் தெளிவான மறுப்பு
- புகழ் வணக்க நிகழ்வு “மாமனிதர், பாசறைப் பாணர்தேனிசை செல்லப்பா” கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம்
- தலைப்பு: மேற்கு பிரான்ஸில் கனமழை: ‘இங்ரிட்’ புயலால் பல பகுதிகளில் வெள்ள நிலை
You Might Be Interested In