
அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்
Industriestresse 34, 8152 Glattburgg
மாவீரர் நினைவு வணக்கம் பூசை
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரச் செல்வங்களின் நினைவாக அருள்மிகு சிவன் ஆலயத்தில் அமையப்பெற்றிருக்கும் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயத்தில் வீர வணக்க பூசை நடைபெற இருக்கின்றது. மாவீரச் செல்வங்களின் நினைவு சுமந்து விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த சைவத் தமிழ்ச் சங்கம் அன்புரிமையுடன் அழைக்கின்றது.
காலம்: 21.11.2025 வெள்ளிக்கிழமை 19.00 மணி
22.11.2025 சனிக்கிழமை மாலை 19.00 மணி
நிகழ்வுகள் :
- தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணம் 6’ம் நாள்
- அயர்லாந்து அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் கேதரின் கோனலி வெற்றி பெற்றுள்ளார்.
- Linguistic Sovereignty and the Erosion of Cultural Naming: The Deepavali Paradigm
- மீளாத்துயரில் வருந்துகிறோம்!
- பிரிகேடியர் பால்ராஜ் | 20.05.2008
- உலகப் புற்றுநோய் தினம் 2026: ஒற்றுமையால் உயிர்கள் காக்கப்படுகின்றன
பூசை
நினைவாலய பாடல்
சுடர் வணக்கம்
மலர் வணக்கம்
மாவீரர் புகழ் பாடல்
சிறப்புரை
சிதைக்கப்பட்ட கல்லறைகள் சித்திரமாய் பிறப்பெடுக்கும் விதைக்கப்பட்ட கருவறைகள் புத்துயிராய் பிறப்பெடுக்கும் விடுதலைக்காய் வீழ்ந்தவர்கள் மீது சத்தியம் செய்திடுவோம் தமிழீழம் தான் தமிழர்களின் தாகம்!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயம்