
அருள்மிகு சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கம் – சுவிஸ்
Industriestresse 34, 8152 Glattburgg
மாவீரர் நினைவு வணக்கம் பூசை
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய மாவீரச் செல்வங்களின் நினைவாக அருள்மிகு சிவன் ஆலயத்தில் அமையப்பெற்றிருக்கும் தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயத்தில் வீர வணக்க பூசை நடைபெற இருக்கின்றது. மாவீரச் செல்வங்களின் நினைவு சுமந்து விளக்கேற்றி மலர்தூவி வணக்கம் செலுத்த சைவத் தமிழ்ச் சங்கம் அன்புரிமையுடன் அழைக்கின்றது.
காலம்: 21.11.2025 வெள்ளிக்கிழமை 19.00 மணி
22.11.2025 சனிக்கிழமை மாலை 19.00 மணி
நிகழ்வுகள் :
- போராட்டக்காரர்களின் உடலைப் பெற குடும்பங்களிடம் பணம் கோரப்படுவதாக குற்றச்சாட்டு
- இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சுமார் 550 மருந்துகளுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்.
- ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இலங்கை தூதுவர் அருஷா குரே, அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்காக விசேட அறிவிப்பு விடுத்துள்ளார்.
- ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்புக்கு புதிய அச்சங்கள்
- சர்வதேச அளவில் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கானவீரவணக்க நிகழ்வு 2026
- புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த கன மழையால் 9 ஆயிரம் ஹெக்டரில் இளம் சம்பா தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
பூசை
நினைவாலய பாடல்
சுடர் வணக்கம்
மலர் வணக்கம்
மாவீரர் புகழ் பாடல்
சிறப்புரை
சிதைக்கப்பட்ட கல்லறைகள் சித்திரமாய் பிறப்பெடுக்கும் விதைக்கப்பட்ட கருவறைகள் புத்துயிராய் பிறப்பெடுக்கும் விடுதலைக்காய் வீழ்ந்தவர்கள் மீது சத்தியம் செய்திடுவோம் தமிழீழம் தான் தமிழர்களின் தாகம்!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியவர்களின் நினைவாலயம்