45
எங்கள் சூரியப் புதல்வர்கள்
தங்கள் உயிர்களை
எம் தேசத்திற்காய் உவந்தளித்தவர்
இன்றோ!
தொலை வானில் செந்நிறமாய்
தேசியக்கொடியில் சுடராக எரிந்து
எமக்கான வல்லமை தருகின்றார்.
செங்காந்தள் மலரும்
செங்களமாடிய புனிதரின் கனவுகளை
சுமந்து சொரியட்டும்.
களத்திடை வீரர் சுமந்த கனவுகளை
வென்றாகி
தமிழீழம் மீட்பது இளையோரின் உரிமையும் கடமையும்.
You Might Be Interested In
- மோந்தா புயலின் எதிரொலியாக, ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 43 ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- நினைவு வணக்கம் | ஜனவரி 13
- இலங்கையில் பேரிடர் தேவைகளை மதிப்பிடுவதில் மலையக மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம்.
- திராவிடம்: தமிழ்த் தேசியத்தை அழிக்கும் நுண்ணிய நயவஞ்சகச் சதி
- உடலின் அறிவியல், உறுதியின் புரட்சி: பெண்கள் மாற்றும் புதிய உடற்பயிற்சி உலகம்
- ஏஜியன் கடலில் கிரேக்கக் கடலோர காவல்படகு–குடிவரவு படகு மோதல்: குறைந்தது 14 பேர் பலி
TYO-UK – TCC.UK
You Might Be Interested In