27
எங்கள் சூரியப் புதல்வர்கள்
தங்கள் உயிர்களை
எம் தேசத்திற்காய் உவந்தளித்தவர்
இன்றோ!
தொலை வானில் செந்நிறமாய்
தேசியக்கொடியில் சுடராக எரிந்து
எமக்கான வல்லமை தருகின்றார்.
செங்காந்தள் மலரும்
செங்களமாடிய புனிதரின் கனவுகளை
சுமந்து சொரியட்டும்.
களத்திடை வீரர் சுமந்த கனவுகளை
வென்றாகி
தமிழீழம் மீட்பது இளையோரின் உரிமையும் கடமையும்.
You Might Be Interested In
- 2015 முதல் 2025 வரையிலான பத்து ஆண்டுகளில், நிதி நிறுவனங்கள் பொதுமக்களை ₹14,326 கோடி மோசடி செய்துள்ளன.
- UK அரசு கட்டாய டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை கைவிட்டது: பொதுமக்கள் எதிர்ப்பு, அரசியல் அழுத்தம் காரணம்
- எம்.ஜி.ஆருக்கும் தமிழீழத் தேசியத் தலைவருக்கும் இடையே இருந்த காவிய நட்பு.
- இந்தியாவில் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ சட்ட மசோதா குறித்து ஆலோசனை
- தமிழர்களின் போராட்டங்கள் மனித உரிமை பேரவையில் வெறும் பிம்ப நிகழ்வுகளாக மாறியுள்ளன
- கோயம்புத்தூரை தொழில்நுட்ப நெய்தல் துறையின் புதிய உலக மேடையாக மாற்றும் தமிழ்நாடு–மெஸ்ஸே பிராங்க்ஃபர்ட் கூட்டணி
TYO-UK – TCC.UK
You Might Be Interested In